Just In
- 1 hr ago வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 3 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 12 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 13 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
Don't Miss
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Movies ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. தப்பா பேசவே இல்ல.. சினிமா பிரபலம் சொன்ன அந்த விஷயம்!
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செல்போனுக்கு அடிமையான 14-வயது சிறுமி தற்கொலை: காரணம் என்ன தெரியுமா?
நீண்டநேரம் ஆகியும் அவள் வெளியே வரவில்லை, தாய் குளியல் அறை கதவை தட்டியும் சிறுமி திறக்கவில்லை, இதையடுத்து உதவிகேட்டு தாய் அலறினார்.
இந்தியாவில் பல மில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன்களை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் மக்களின் தினசரி வேலையை எளிமையாக்குகிறது என்றுதான் கூறவேண்டும். இருந்தபோதிலும்
ஸ்மார்ட்போன்கள் மூலம் பல்வேறு தீமைகள் உள்ளது என்று தான் கூறவேண்டும், குறிப்பாக சிறுவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் அதிகமான தீமைகள் உள்ளது.
அதன்படி மும்பையை போய்வாடா எனும் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 14-வயது சிறுமி, செல்போனில் வீடியோக்கள் பார்ப்பதையும், பின்பு அதை பதிவேற்றம் செய்வதையும் ஒரு பொழுதுபோக்காக செய்யத்தொடங்கினாள்.
முழுநேர வேலை
இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல அதுவே அவளது முழுநேர வேலையாக மாறியது, எந்நேரமும் ஸ்மார்ட்போனும் கையுமாகவே அமர்ந்து வீடியோக்களை கண்டு ரசித்துக்கொண்டு இருந்துள்ளார்.
தாய்க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது
இந்த செயல்பாடு சிறுமியின் தாய்க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது, மகளின் தவறை அடிக்கடி கடிந்துகொண்டார், இருப்பினும் சிறுமி தொடர்ந்து அதையே செய்துவந்தாள்.
கடுமையாக சத்தம்போட்டார்
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமி வீடியோவில் மூழ்கி இருப்பதைக் கண்ட தாய் அவளை அக்கம்பக்கத்தினர் பார்க்கும்படி கடுமையாக சத்தம்போட்டார், இதனால் மனமுடைந்த சிறுமி, அழுதபடியே வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டாள்.
குளியல் அறை
நீண்டநேரம் ஆகியும் அவள் வெளியே வரவில்லை, தாய் குளியல் அறை கதவை தட்டியும் சிறுமி திறக்கவில்லை, இதையடுத்து உதவிகேட்டு தாய் அலறினார், சத்தம்கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்தனர்.
பரிதமாக உயிரிழந்தாள்
அப்போது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், உடனடியாக அவர்கள், சிறுமியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமணையில் சேர்த்தனர், அங்கு 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று பரிதமாக உயிரிழந்தாள்.
சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செல்போனுக்கு அடிமையாகி சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470