Just In
- 22 min ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 38 min ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- 1 hr ago வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- 3 hrs ago SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
Don't Miss
- Finance JIO: உலகின் டேட்டா ட்ராஃபிக் சாம்பியன்..! சீனாவை ஓடவிட்ட முகேஷ் அம்பானி..!!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வச்ச கண்ண எடுக்கமாட்டிங்க- வகுப்பறையில் பிளறும் யானை, உறுமும் புலி: அசத்தும் கேரள பள்ளி!
கேரள பள்ளி ஒன்றில் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருவது சமூகவலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
மெய்நிகர் தொழில்நுட்பங்கள் மூலம் தத்ரூப உருவங்கள்
கேரள மாநிலம் வலஞ்சேரி அருகே மூர்க்க நாட்டில் உள்ள AEM AUP பள்ளியில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஆன்லைன் பாடம் எடுப்பது வரவேற்பை பெற்று வருகிறது. குழந்தைகள் எளிதில் வகுப்பை புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தத்ரூப உருவங்களை மெய்நிகர் தொழில்நுட்பங்கள் மூலம் காட்டப்படுகிறது.
ஆர்வத்தை தூண்டம் குழந்தைகள்
ஆன்லைன் வகுப்பின் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்தை பெருகிறார்கள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை போக்கி மாணாக்களை கவரும் வகையில் AEM AUP பள்ளியில் பணியாற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ஷியாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெய்நிகர் தோற்றங்களை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் தோன்ற வைத்துள்ளார்.
ஆன்லைன் கற்றலில் புதிய சாத்தியங்கள்
ஆன்லைன் கற்றலில் புதிய சாத்தியங்களை பகிர்ந்து கொள்ளும் இந்த வகுப்புகள் சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்பில் சூரியன், பூமி, புலிகள், யானைகள் உள்ளிட்டவை தோன்றுகின்றன. மரங்கள் முளைக்கத் தொடங்குகின்றன. இதை பார்க்கும் மாணாக்களை வியப்படைய செய்கிறது.
யூடியூப் சேனல் மற்றும் வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் வகுப்புகள்
பள்ளியின் யூடியூப் சேனல் மற்றும் வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் வகுப்புகள் குழந்தைகளுக்கு எடுக்கப்படுகின்றன. மாநிலத்தில் முதல் முறையாக, பொதுப் பள்ளி ஆக்மென்ட் ரியாலிட்டி குறித்த ஆன்லைன் வகுப்பு வீடியோவை அமைத்து வருகிறது. பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியரான ஷியாம் ஆக்மென்ட் ரியாலிட்டி (ஏஆர்) அறிமுகப்படுத்தியதன் மூலம் புகழ் பெற்றுள்ளார்.
பூமி, சூரிய மண்டலம், விண்வெளி வீரர்கள் மற்றும் விண்கலங்கள்
இதையடுத்து கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல பள்ளிகளும் ஆசிரியர்களும் இவரது உதவியை நாடத் தொடங்கினர். இதையடுத்து, சமூகஅறிவியல் ஆசிரியரான ஜெயஸ்ரீ பூமி, சூரிய மண்டலம், விண்வெளி வீரர்கள் மற்றும் விண்கலங்களை வகுப்பில் மெய்நிகர் காட்சிகளாக காண்பித்து கற்பிக்கத் தொடங்கினார்.
சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதோடு பாராட்டுகள்
இந்தி ஆசிரியரான ப்ரீதா புலி, மாடு, பாம்பு போன்றவைகளை மெய்நிகர் ரியாலிட்டி மூலம் காட்டி கற்பித்துக் கொடுத்தார். இந்த வகுப்புகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதோடு பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470