Just In
- 9 min ago எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 7500mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே.. ஆஃபரில் Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?
- 3 hrs ago ரூ.10,000 போன் ரூ.6,000-க்கு.. Amazon-ன் Summer Sale-ல்.. செம்ம டிமாண்ட் ஆகும் Itel போன்.. 12GB ரேம் வேற!
- 5 hrs ago மார்க்கெட்டே மிரள போகுது.. Sony கேமரா.. 5500mAh பேட்டரி.. புதிய விவோ 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
- 6 hrs ago Voter ID முகவரியில் மாற்றம்.. உடனே இதை செய்துடுங்க.. மொபைலில் 5 நிமிடங்களில் வேலை முடியும்.. எப்படி செய்வது?
Don't Miss
- Sports 3 பந்தில் 2வது விக்கெட்! டிவிஸ்ட் கொடுத்த நடுவர்..நொந்து போன கோலி, டுபிளசிஸ்.. உங்களை வச்சிக்கிட்டு!
- Lifestyle மீன ராசியில் உதயமாகும் புதன்: இன்னும் 4 நாட்களில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கப்போகுது...
- Automobiles 5 நிமிஷ சந்தோஷத்துக்காக... தவளை தன் வாயால் சிக்கிடுச்சு!! ஆடி காரில் செய்யும் வேலையா இது?
- News "திரும்பவும் எமர்ஜென்சி எக்சிட்".. கூட்டத்தில் இருந்து வெளியேறிய தேஜஸ்வி சூர்யாவை கலாய்த்த காங்கிரஸ்
- Movies CWC 5: குக்கர் சத்தமும்.. சிரிப்பு சத்தமும்.. விரைவில் பிரம்மாண்டமாக துவங்கும் குக் வித் கோமாளி 5!
- Finance சிங்கம் களமிறங்கிடுச்சு.. அலாவுதீன் அற்புத விளக்கை கொண்டு வரும் முகேஷ் அம்பானி..!!
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
கேரளா மீது குறி வைக்கும் பாகிஸ்தான்..!
சமீபத்தில் கேரளாவின் அரசு வலைதளமான ‘www.keralagov.in', பாகிஸ்தான் ஹேக்கர்களால் ஹேக் (Hack) செய்யப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. இந்த இந்த தகவலை கேரளாவின் உள்த்துறை அமைச்சரன ரமேஷ் சென்னிதல (Ramesh Chennithala) உறுதி செய்துள்ளார்.
மேலும் இது பற்றிய தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
விவகாரம் :
கேரள அரசு தங்கள் அரசாங்க வலைதளம் 'ஹேக்' செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தானை சந்தேகப்படுவதாக தெரிவுத்துள்ளது.
புகைப்படம் மற்றும் ஸ்லோகன் :
ஹேக் செய்யப்பட்ட கேரள வலைதளத்தில் இந்தியகொடி தீப்பிடித்து ஏரிவது போன்ற ஒரு புகைப்படமும் பாகிஸ்தானை சார்ந்த சில ஸ்லோகன்களும் (Pro-Pakistan Slogans) எழுதப்பட்டுள்ளத்தால் இது பாகிஸ்தானின் செயலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சம்பவம் :
அதாவது கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி இரவு, இந்த ஹேக்கிங் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று கேரளாவின் சைபர் செல் (Cyber cell ) போலீஸ் துறை தெரிவித்துள்ளது.
போர் நோக்கம் :
இதை ஒரு போர் நோக்கத்தோடு செய்யப்பட்ட செயலாக கருதுவதாக கேரளாவின் உள்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சைபர் டோம் வசதி :
இந்த ஹேக் செயல் மூலம் 'சைபர் டோம் வசதி' (cyber dome facility) சார்ந்த வேலைகள் கேரளாவில் மற்றும் பிற இந்திய நகரங்களில் முழு வீச்சில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து :
உலகம் முழுக்க இது போன்ற ஹேக்கிங் குற்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன என்று கேரள உள்த்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னெச்சரிக்கை :
மேலும் வசதி நடைமுறைப்படுத்தப்பின் இது போன்ற ஹேக்கிங் குற்றங்களை முன்னெச்சரிக்கையாக கையாள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470