Just In
- 1 hr ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 2 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 3 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 3 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- Sports சிக்சர் மன்னன் சிவம் துபே சாதனை.. 27 பந்தில் 66 ரன்கள் குவிப்பு.. 7 சிக்சர் விளாசி ரெக்கார்ட்
- News ‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கேரளா: 20லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி.!
கேரள மாநிலத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது, அது என்னவென்றால்,கடந்த புதன்கிழமை நடந்து முடிந்த கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கண்ணாடியிழை தகவல் தொழில்நுட்ப (fibre optic information technology) திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
20லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு
குறிப்பாக கேராளாவில் இருக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 20லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு மாநிலஅரசு சார்பில் இலவச அதிவேக இன்டர்நெட் வசதி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேசமயம்பிற குடும்பங்களுக்கும் இதே தரத்திலான இணைய வசதி குறைந்த கட்டணத்தில் வழங்க உள்ளது கேரள அரசு.
|
கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஜசக்
பின்பு ரூபாய் 1,548கோடி செலவிலான இந்த திட்டத்திற்கு அரசு நிர்வாகத்தின் தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது எனகேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஜசக் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மின்சார வாரியமும் கேரள தகவல் தொழில்நுட்ப துறையும் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்கும் எனவும்,
இதனுடன கேரள கட்டமைப்பு முதலீட்டு நிறுவனமும் இணைந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்தஉள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
3000 அலுவலகங்கள்
மேலும் இந்த இணையவசதி என்பது அனைத்து குடும்பங்களின் அடிப்படை உரிமை ஆக்கப்பட வேண்டும் என்றும் தமாஸ்ஐசக் நெடுநாட்களாக கூறி வருவது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் 3000 அலுவலகங்கள்
மற்றும் பள்ளிகள் ஆகியவை அதிவேக இணையசேவை பெறும் எனவும், இதன்மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில்
கேரள மாணவர்கள் சாதிக்க வசதியாக இருக்கும் வகையில் உள்ளது.
ஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி! எப்படி என்று தெரியுமா?
இணயை சேவை
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தலைமையிலான தொழில் கூட்டமைப்பு இதற்கான ஒப்பந்தம் எடுத்துள்ளது. பின்பு இணயை சேவை வழங்கும் நிறுவனங்களும் இதில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டம் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470