Just In
- 1 hr ago வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- 2 hrs ago அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- 13 hrs ago புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- 14 hrs ago Jio அடிச்ச சிக்ஸர்.. 90 நாட்களுக்கு நாட் அவுட்.. 150GB டேட்டா.. இலவச IPL மேட்ச் 2024 சந்தா.. என்ன திட்டம்?
Don't Miss
- News ஏழை பெண்களுக்கு ரூ1 லட்சம், அரசு பணிகளில் பெண்களுக்கு 50%-இன்று வெளியாகும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Movies ஜெயமோகன் அப்படி பேசியிருக்கக்கூடாது.. மஞ்சும்மல் பாய்ஸுக்காக களமிறங்கிய பாக்யராஜ்
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
மாநிலம் முழுவதும் இலவச அதிவேக இன்டெர்நெட்: அரசு அதிரடி அறிவிப்பு- பொதுமக்கள் உற்சாகம்!
மாநிலம் முழுவதும் இலவச அதிவேக இணைய சேவை ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்த இருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
விரைவில் இலவசமாக அதிவேக இணைய சேவை
கேரள மாநிலத்தில் உள்ள ஏழை மக்களுக்கு விரைவில் இலவசமாக அதிவேக இணைய சேவையை வழங்கப்போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள ஆப்டிக் நெட்வொர்க் எனப்படும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருக்கிகறது. இந்த திட்டத்தின் மூலம் கேரளா ஏழை மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கேரள ஆப்டிக் நெட்வொர்க்
K-FON எனப்படும் கேரள ஆப்டிக் நெட்வொர்க் திட்டமானது கேரள ஏழை மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்கும். கேரளாவை உலகின் முன்னணி தொழில்துறை, கல்வி மற்றும் சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு K-FON ஒரு பெரிய ஆதரவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்
இந்த திட்டம் குறித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், இணைய சேவை குடிமகனின் அடிப்படை உரிமையாக அறிவித்த முதல் மாநிலம் கேரளா என தெரிவித்தார்.
மார்க் செயல் சுத்தப்படாது: கோபமடைந்த பேஸ்புக் ஊழியர்கள் வெளிநடப்பு- என்ன நடக்கிறது?
ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள்
ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களானது கேஎஸ்இடி பதவிகளைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் அதேபோல் மருத்துவமனை, பள்ளி, அரசு அலுவலகம் உள்ளிட்ட பிற நிறுவனங்களும் இந்த சேவை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
ஏழை மக்களுக்கு இலவச இணைய சேவை
K-FON திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு இலவச இணைய சேவையும் மற்றவர்களுக்கு மலிவு விலையை அதிவேக இணைய சேவையும் வழங்க முதற்கட்டமாக திட்டமிட்டுள்ளது.
டிசம்பர் 2020-க்குள் அறிமுகம்
ஊரடங்கின் காரணமாக இந்த திட்டத்தில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் BEL கூட்டமைப்பின் தலைவர், இந்த ஆண்டு டிசம்பருக்குள் இந்த திட்டம் முடிக்கப்பட்டு சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் என பிடிஐ தெரிவித்துள்ளது. இதில் இந்த திட்டம் கேரளாவை தவிற இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source: manoramaonline.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470