Just In
- 4 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 5 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 5 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 6 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- Sports
6 பந்தால் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஆளாக போராடிய வாசிங்டன் சுந்தர்.. காலை வாரிய டாப் ஆர்டர்
- News
கடைசி பஸ் வருவதற்கு முன்பே கிளம்பிய விமானம்.. பயணிகள் கடும் அவதி.. ரூ.10 லட்சம் ஃபைன் போட்ட டிஜிசிஏ!
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
மாநிலம் முழுவதும் இலவச அதிவேக இன்டெர்நெட்: அரசு அதிரடி அறிவிப்பு- பொதுமக்கள் உற்சாகம்!
மாநிலம் முழுவதும் இலவச அதிவேக இணைய சேவை ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்த இருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

விரைவில் இலவசமாக அதிவேக இணைய சேவை
கேரள மாநிலத்தில் உள்ள ஏழை மக்களுக்கு விரைவில் இலவசமாக அதிவேக இணைய சேவையை வழங்கப்போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள ஆப்டிக் நெட்வொர்க் எனப்படும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருக்கிகறது. இந்த திட்டத்தின் மூலம் கேரளா ஏழை மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கேரள ஆப்டிக் நெட்வொர்க்
K-FON எனப்படும் கேரள ஆப்டிக் நெட்வொர்க் திட்டமானது கேரள ஏழை மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்கும். கேரளாவை உலகின் முன்னணி தொழில்துறை, கல்வி மற்றும் சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு K-FON ஒரு பெரிய ஆதரவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்
இந்த திட்டம் குறித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், இணைய சேவை குடிமகனின் அடிப்படை உரிமையாக அறிவித்த முதல் மாநிலம் கேரளா என தெரிவித்தார்.

ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள்
ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களானது கேஎஸ்இடி பதவிகளைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் அதேபோல் மருத்துவமனை, பள்ளி, அரசு அலுவலகம் உள்ளிட்ட பிற நிறுவனங்களும் இந்த சேவை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

ஏழை மக்களுக்கு இலவச இணைய சேவை
K-FON திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு இலவச இணைய சேவையும் மற்றவர்களுக்கு மலிவு விலையை அதிவேக இணைய சேவையும் வழங்க முதற்கட்டமாக திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் 2020-க்குள் அறிமுகம்
ஊரடங்கின் காரணமாக இந்த திட்டத்தில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் BEL கூட்டமைப்பின் தலைவர், இந்த ஆண்டு டிசம்பருக்குள் இந்த திட்டம் முடிக்கப்பட்டு சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் என பிடிஐ தெரிவித்துள்ளது. இதில் இந்த திட்டம் கேரளாவை தவிற இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source: manoramaonline.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470