1600பேரின் செக்ஸ் வீடியோ-ஆபாச தளத்தில் அதிரவிட்ட காட்சி: வெடித்த போராட்டம்.!
மேலும் எடுத்த வீடியோக்களை ஆபாச வலைதளங்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1600 பேரின் ஆபாச வீடியோக்கள் புதிதாக சிக்கியுள்ளது. தற்போது இந்த பிரச்னை புதிய விஸ்பரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கு தொ
தனியார் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கிய ஜோடிகளின் செக்ஸ் வீடியோ மற்றும் அவர்களின் உடை மாற்றும் குளிக்கும் காட்சிகளை வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எடுத்த வீடியோக்களை ஆபாச வலைதளங்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1600 பேரின் ஆபாச வீடியோக்கள் புதிதாக சிக்கியுள்ளது.
தற்போது இந்த பிரச்னை புதிய விஸ்பரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிரவிட்ட பொள்ளாச்சி:
கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், இலத்தரசிகள் உள்ளிட்ட 400 பேரை பேஸ்புக் மூலம் நட்பு மற்றும் காதல் வலையில் வீழ்த்திய அவர்களை மிரட்டி ஆனைமலை சின்னப்பம்பாளையத்தில் பண்ணை வீட்டில் அந்த பெண்களுடன் வலுக்காட்டாயமாக உடலுறவு கொல்லப்பட்டது. அப்போது, அவர்களுக்கே தெரியாமல் செல்போன் மூலம் வீடியோ எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

4 முக்கிய குற்றவாளிகள் கைது:
ஒரு கல்லூரி மாணவி அளித்தபுகாரால் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்த்குமார் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சுமார் 400 பெண்களை ஆபாச வீடியோ எடுத்துள்ளாதாகவும் கூறப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து, சிஐபிக்கு வழக்கு கைமாறியுள்ளது. இந்நிலையில் இவர்கள் 1500க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. அவர்கள் ஆபாச காட்சிகளை செல்போன்களிலும், லேட்டபாகளிலும் பதிவவேற்றம் செய்துள்ளனர்.

பேஸ்புக்கால் வலுத்த போராட்டம்:
இந்த போராட்டம் வலுக்க மிகவும் முக்கிய காரணியாக பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடங்கள் காரணமாக அமைந்தன. மேலும், மாணவிகள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் என்று பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்கொரியாவில் விபரீதம்:
தென்கொரியாவில் விடுதியில் அறை எடுத்து தங்கும் ஜோடிகளின் செக்ஸ் வீடியோ, பெண்களின் நிர்வாண வீடியோ உள்ளிட்டவை தொடர்பாக 1600 வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மினி கேமரா மூலம் ஆபாச படம்:
ஓட்டல் அறையில் உள்ள தொலைக்காட்சி, ஹேர் டிரையர் மாட்டம் இடம், மின்சாரம் பாயும் சாக்கேட் உள்ளிட்டவைகளில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படங்கள் எழுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 6200 டாலர்( 4 லட்ச ரூபாய்) சாம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரியாவில் தொற்றுநோய்:
செக்ஸ் மற்றும் நிர்வாணத்தை ரகசியமா புகைப்படம் பிடிப்பது தென்கொரியாவில் பெரும் தொற்றுநோய் போல் ஆகிவிட்டது. மேலும், தற்போது, இது பேராட்டம் வெடித்துள்ளது.

1மிமி லென்ஸ் கேமரா:
அந்த குழுவினர் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 1 மிமி லென்ஸ் கேமராவை பத்து தென் கொரிய நகரங்களில் 30 வெவ்வேறு ஓட்டல்களில் பொதித்துள்ளனர்.

ஆபாச வலைதளங்களில் பதிவேற்றம்:
நவம்பர் மாதம் ஒரு வெப்சைட் துவக்கி அதில் காணொளிகளை பதிவிட்டுள்ளது. முப்பது நொடிகள் இலவசமாக அக்காணொளியை பார்க்கவும் அதற்கு மேல் பார்ப்பதற்கு பணம் கட்ட வேண்டும் எனும் திட்டத்தை செயல்படுத்தியது.

803 வீடியோ வெளியானது:
இந்த குழுவினர் 803 காணொளிகளை இதுவரை வெளியிட்டுள்ளதாகவும். அந்நிய நாட்டு சர்வர் மூலம் இந்த வெப்சைட்டை நடத்தியாகவும் கூறப்படுகிறது.
இதுவரை 97 பேர் இந்த தளத்தில் பணம் கட்டியிருக்கின்றனர். தற்போது இந்த தளம் முடக்கப்பட்டு விட்டது என்கிறது காவல்துறை.

இணைய வழி காட்சி:
பல காணொளிகள் கழிவறை, உடை மாற்றும் அறையில் எடுக்கப்பட்டுள்னர். பொதுவாக ஒரு இணை பிரிந்த பிறகு தனது முன்னாள் இணையை பழிவாங்க இவ்வாறு ஆபாச காணொளிகளை வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை வழக்கு:
கொரியாவில் 2012 இது போன்ற குற்றங்கள் தொடர்பாக 2400 வழக்குகள் இருந்தன, 2017-ல் 6000 வழக்காக அதிகரித்துவிட்டது. 5400 பேர் ரகசிய கேமரா வைத்து செய்யப்படும் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டாலும் அதில் 2% பேர் தான் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொள்ளாச்சி மிஞ்சுகின்றது:
தென்கொரியாவில் இந்த குற்றங்களை பார்க்கும் போது, பொள்ளாச்சி சம்பவத்தை மிஞ்சும் பாணியில் இருக்கின்றது. இந்த வழக்கு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications