Just In
- 5 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 5 hrs ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 6 hrs ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 8 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள்: விண்ணுக்கு செலுத்தும் இஸ்ரோ- இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு!
மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள் பிப்ரவரி 28 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்த இஸ்ரோ தலைவர் சிவன், வரும்காலங்களில் விண்வெளி துறையில் மாணவர்கள் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என கூறினார்.
விண்ணுக்கு செலுத்தப்படும் செயற்கைகோள்
கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இணைந்து செயற்கைகோளை வடிவமைத்துள்ளனர். இந்த செயற்கைகோள் விண்ணுக்கு செலுத்தப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த செயற்கைகோள் பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணுக்கு செலுத்தப்பட உளளது.
வீடியோ கான்பரன்சிங் மூலம் வாழ்த்து
அதேபோஸ் ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் செற்கைகோள் தரைதள கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. வீடியோ கான்பரன்சிங் மூலமாக இஸ்ரோ தலைவர் சிவன் இதை துவங்கி வைத்தார்.
இஸ்ரோ தலைவர் சிவன்
மேலும் அதில் இஸ்ரோ தலைவர் சிவன் பேசுகையில், கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த செயற்கைகோள் இஸ்ரோ தளத்தில் இருந்து ஏவப்படுவது மிகவும் பாராட்டத்தக்கது என கூறினார். அதோடு வரும்காலங்களில் விண்வெளி துறையில் மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என கூறினார்.
மூன்று கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரித்த செயற்கைகோள்
செயற்கைகோள் அனைத்தும் உள்நாட்டு தயாரிப்புகளில் தயாரித்தது கூடுதல் சிறப்பு என அவர் குறிப்பிட்டார். இந்த செயற்கைகோள் தயாரிப்பதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளும் உதவியதாக கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செற்கைகோள் கோவை, சென்னை, நாக்பூர் ஆகிய மூன்று கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
400 கிராம் எடை கொண்ட செயற்கைகோள்
இந்த செயற்கைகோள் தொழில்நுட்ப செயல்பாடாக இருக்கும் எனவும் இதன் எடை 400 கிராம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இது பூமியில் இருந்து 500- 575 கிலோமீட்டர் தூரத்தில் சுற்ற இருப்பதால் குறைந்த சுற்றுப்பாதையை கொண்ட செயற்கைகோளாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
திருட்டும் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை
ஸ்ரீசக்தி சாட் பிப்ரவரி 28ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இந்த செயற்கைகோள் ஆறு மாதங்கள் விண்ணில் சுற்ற இருக்கிறது. நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் கசிவு, எண்ணெய் அல்லது எரிவாயு கசிவு ஆகியவையை கண்டறிய பயன்படுத்தப்படும் எனவும் இதன்மூலம் வங்கிகள் உள்ளிட்ட பிற பாதுகாப்பு பகுதிகளில் நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470