Just In
- 2 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 3 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 3 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 4 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இயற்கை சீற்றம், கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க கிளம்பும் இஸ்ரோவைன் புதிய கண்.!
இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை மற்றும் கடல்சார்செயல்பாடுகளை கண்காணிக்க வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இதுவரை இஸ்ரோ விஞ்ஞானிகள் பல சாதனைகள் படைத்துள்ளனர், அடுத்து இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை மற்றும் கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்த பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் விண்ணில் செலுத்த 29மணி நேர கவுண்ட்டவுன் நாளை தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட்டின் எடை பொறுத்தவரை 320டன் மற்றும் 44.4மீட்டர் உயரம் கொண்ட ராக்கெட்டில் அனுப்பபடும் ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ செயற்கைகோள் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட்-31:
வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது, மேலும் இதற்கான 29மணி நேர கவுண்ட்டவுன் நாளை பகல் 1.59மணிக்கு தொடங்கி 31ஆம் தேதி மாலை 6.59மணிக்கு நிறைவடைந்தவுடன் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.
இஸ்ரோ :
கடல் சாரந்த ஆராய்ச்சிப் பணிகளுக்கான ஐஆர்என்எஸ்எஸ் 7செயற்கைகோள்களை ஏற்கனவே விண்வெளிக்கு அனுப்பியது இஸ்ரோ,
மேலும் தற்சமயம் முதலில் செலுத்தப்பட்ட செயற்க்கைகோள்களின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து இப்போது
புதிதாக ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ செயற்கைகோளை வடிவமைத்துள்ளது இஸ்ரோ.
இயற்கை சீற்றம்:
இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க இந்த செயற்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறதுஎன விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்தனர்.
செயற்கைகோள் :
பூமியில் இருந்து 20ஆயிரத்து 657கிலோ மீட்டரில் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதீஷ்தவான்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சார்ந்த சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் ஆகஸ்ட் 31ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470