Just In
- 9 hrs ago
மிரட்டலா சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி அறிமுகத்திற்கு ரெடி.. இதையெல்லாம் எதிர்பார்க்கலாம்
- 9 hrs ago
ஒன்பிளஸ் 9 சீரிஸ் போன்கள் மார்ச் 8ம் தேதி அறிமுகமா?
- 24 hrs ago
முன்பதிவு தொடக்கம்: சிறந்த அம்சங்களோடு மார்ச் 3 அறிமுகமாகும் விவோ எஸ் 9!
- 1 day ago
மூன்று ரியர் கேமராவுடன் வெளிவந்த நோக்கியா 3.4: நம்பி வாங்கலாமா?
Don't Miss
- News
சட்டசபைத் தேர்தல் 2021: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 01.03.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…
- Automobiles
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பணத்தை கையில் வாங்கி செலவு செய்கிறீர்களா? ஜாக்கிரதை..! RBI புதிய அறிவிப்பு.!
பணத்தை கையில் வாங்கி செலவு செய்கிறீர்களா? அப்படியானால் ஜாக்கிரதையாக இருங்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதையும் RBI விளக்கமளித்துள்ளது.

RBI வெளியிட்ட புதிய எச்சரிக்கை தகவல்
கொரோனா தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு தற்பொழுது படிப்படியாகத் தளர்வுகள் செய்யப்பட்டு வருகிறது. தளர்வுக்குப் பின்னர் மக்கள் மற்றும் பணப் புழக்கம் நாட்டில் அதிகரித்துள்ளதால் RBI தற்பொழுது புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள அணைத்து மக்களையும் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தியுள்ளது.

ரூபாய் மூலம் பெருந்தொற்று பரவ வாய்ப்புள்ளதா?
கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி அனைத்திந்திய வர்த்தகக் கழகம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தில், மக்கள் தினமும் பயன்படுத்தும் ரூபாய் நோட்டு மற்றும் சில்லறை காசுகள் மூலம் கொரோனா பெருந்தொற்று பரவ வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்த கேள்வியுடன் எழுதப்பட்ட கடிதம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!

RBI வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பு
மத்திய நிதியமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கிக்கு இந்த கடிதத்தை அனுப்பி பின்னர் தற்பொழுது இதற்குப் பதில் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி ஆராய்ந்து முடிவெடுத்து, ஒரு எச்சரிக்கை தகவலை மக்களுக்குப் பதிலாக வெளியிட்டுள்ளது. RBI வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின் படி, ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை காசுகள் மூலம் கொரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் மக்கள் கவனத்திற்கு.! புதிய மாற்றம்.! என்ன தெரியுமா?

டிஜிட்டல் ரீதியிலான பரிவர்த்தனை
இதனால், நாட்டில் உள்ள மக்களை டிஜிட்டல் ரீதியிலான பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு RBI வலியுறுத்தியுள்ளது. குறிப்பாகப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், பணப்பரிவர்த்தனையைக் குறைத்துவிட்டு டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதேபோல், வங்கிக் கணக்கிலிருந்து அவசியமின்றி பணத்தை எடுக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190