Just In
- 1 hr ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 2 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 3 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 3 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- News "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை!" 12 ஆண்டுகளுக்கு பின் 2ஜி வழக்கின் தீர்ப்பில்.. மத்திய அரசு மேல்முறையீடு
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியாவில் மிக விரைவில் "ஈ-பாஸ்போர்ட்" சேவைத் துவக்கம்.!
இந்தியாவில் விரைவில் ஈ-பாஸ்போர்ட் சேவை துவங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் ஈ-பாஸ்போர்ட் சேவைக்கான எலக்ட்ரானிக் சிப் பொருந்திய ஈ-பாஸ்போர்ட்களும் மக்களுக்கு வழங்கப்படும்.
இந்தியாவில் விரைவில் ஈ-பாஸ்போர்ட் சேவை துவங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் ஈ-பாஸ்போர்ட் சேவைக்கான எலக்ட்ரானிக் சிப் பொருந்திய ஈ-பாஸ்போர்ட்களும் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுளள்து.
இந்த ஆண்டு முதல் பயனர்கள் ஈ-பாஸ்போர்ட்டு பயன்படுத்தி பயணிகள் தங்களின் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஈ-பாஸ்போர்ட் சேவை
இந்த புதிய ஈ-பாஸ்போர்ட் சேவையின் மென்பொருள் ஐஐடி-கான்பூர் மற்றும் தேசிய தகவல் மையம் (NIC)
மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதிய ஈ-பாஸ்போர்ட்டைப் பற்றி பிரவசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சியில் இன்று பேசினார்.
மூன்று கட்ட ஒப்பந்தங்கள் அங்கீகாரம்
இந்திய பாதுகாப்பு பிரஸ் (ஐஎஸ்பி), நாசிக்கு ஈ-பாஸ்போர்ட் தயாரிப்பதற்கான மின்னணு தொடர்பற்ற இணைப்புகள் கொள்முதல் செய்ய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இவ்விஷயத்தில் ஐ.எஸ்.பி., நாசிக், சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ) கொள்முதல் செய்வதற்கு உலகளாவிய மூன்று கட்ட ஒப்பந்தங்களைக் கொண்டு வருவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
டிஜிட்டல் முறையில் ஈ-பாஸ்போர்ட்
விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட விவரங்கள் டிஜிட்டல் முறையில் ஈ-பாஸ்போர்ட் சிப்களில் சேமிக்கப்படும். சிப் உடனான தகவல்களுடன் அசல் தகவல் ஒத்துப்போகாத நேரத்தில் கணினி பாஸ்போர்ட் அங்கீகாரம் வழங்கப்படாது. பாஸ்போர்ட்டின் அணைத்து தகவல்களும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது.
சிறிய சிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள ஈ-பாஸ்போர்ட்
ஈ-பாஸ்போர்ட் தடிமனான முன் மற்றும் பின் அட்டைகளுடன் கூடிய சிறிய சிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்தியேக ஆண்டெனாவும் ஈ-பாஸ்போர்ட் உடன் பொருத்தப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டின் மென்பொருள் IIT- கான்பூர் மற்றும் தேசிய தகவல் மையம் (NIC) உருவாக்கியுள்ளது. இத்துடன் எந்த வெளி வணிக நிறுவனமும் சம்பந்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புகைப்படம் மற்றும் கைரேகை
ஈ-பாஸ்போர்ட் சிப்பில் 64 கிலோபைட் வரை சேமிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 30 வருகைகள் மற்றும் சர்வதேச இயக்கம் வரை சேமிக்கப்படும். உரிமையாளரின் விபரம், புகைப்படம் மற்றும் அவரின் கைரேகை அனைத்துத் தகவல்களையும் சேமிக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. ஈ-பாஸ்போர்ட் இன் முதல் கட்ட சோதனை அமெரிக்காவில் நடந்ததென்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470