Just In
- 2 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 2 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 3 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 4 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பொங்கல் கிஃப்ட் விடுங்க மக்களே: இந்திய ரயில்வே அறிவித்த மிகப்பெரிய ஜாக்பாட் கிஃப்ட் பாருங்க.!
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) தனது பயணிகளுக்கு, நம்பமுடியாத ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே அறிவித்துள்ள அறிவிப்பின்படி ரயில் மூலம் பயணம் செய்யும் பயணிகளின் வீட்டில் பயண நேரத்தின் போது திருடு எதுவும் நடந்தால், அவர்களுக்கு ரயில்வே இழப்பீடு தொகை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளது. எப்படி என்று தெரியுமா?
தேஜாஸ் எக்ஸ்பிரஸ்
அகமதாபாத் முதல் மும்பை சென்ட்ரல் வரை செல்லக்கூடிய இரண்டாவது தனியார் ரயில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இயக்க அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. இந்த இரண்டாவது ரயில் ஜனவரி 17ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலில் பயணிகளின் வருகையை அதிகரிக்க இந்த புதிய முயற்சியை இந்திய ரயில்வே கையில் எடுத்துள்ளது.
சுமார் 1 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு
தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இன் இந்த இரண்டாவது தனியார் ரயில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு ஜனவரி 19ம் தேதி முதல் சேவையை அகமதாபாத்திலிருந்து துவங்குகிறது. இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பயணத்தின் போது, அவர்களது வீட்டில் திருட்டு நடந்தால், பயணிகளுக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தசாப்தத்தின் 6 அளப்பரிய கண்டுபிடிப்புகள்! அறிவியல் அற்புதங்கள்..
IRCTC ஜெனரல் இன்சூரன்ஸ் லிபர்ட்டி
இந்திய ரயில்வே அறிவித்துள்ள இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், வீட்டிலுள்ள பொருட்களின் காப்பீட்டிற்கு நீங்கள் தனித்தனியாகப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதற்காக ஜெனரல் இன்சூரன்ஸ் காப்பீடு திட்டத்தை IRCTC ஜெனரல் இன்சூரன்ஸ் லிபர்ட்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அதிநவீன வசதிகளுடன் தேஜாஸ் எக்ஸ்பிரஸ்
அதிநவீன வசதிகளுடன் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் சுமார் 736 பயணிகளை எடுத்துச் செல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. நாடியாட், வதோதரா, பருச், சூரத், வாபி மற்றும் போரிவாலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேஜாஸ் எக்ஸ்பிரஸ் வியாழக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.5,600 பில்லுக்கு ரூ.1.4 லட்சம் டிப்ஸ்- சப்ளையருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்
முன்பதிவு துவக்கம்
தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தற்போது www.irctc.co.in வலைத்தளத்தில் துவங்கியுள்ளது. ரயில்வே முன்பதிவு கவுண்டர்களில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு இருக்காது என்பது குறிப்பிடதங்கது. பயண நேரத்தில் வீட்டில் திருடு நடந்தால் ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470