Just In
- 1 hr ago வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 12 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 13 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
Don't Miss
- Movies படு மோசமான படுக்கையறை காட்சி.. ரஜினியின் ரீல் மகளை திட்டிதீர்க்கும் பேன்ஸ்!
- News எடப்பாடி பேசுவதை விடுங்க!ரிசல்ட்டுக்கு முன்பே அதிமுக பெரிய தலை போட்டுடைத்த மேட்டர்!இரட்டை இலை பதறுதே
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ட்ரோன் மூலம் தபால்கள் டெலிவரி: இந்திய அஞ்சல் துறை அசத்தல்.!
சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் சொல்லாக ட்ரோன்கள் மாறியுள்ளது. குறிப்பாக இதை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்தியாவிலும் ட்ரோன்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்போது உள்ள அதிநவீன ட்ரோன்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ட்ரோன்கள் பயன்படுத்திபார்சல்களை டெலிவரி செய்துள்ளது இந்திய தபால் துறை. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் தொலைத்தொடர்பு துறையின் உதவியுடன் ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் திட்டம் சோதனை முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது தபால் பணியாளர்கள், ஹபே கிராமத்தில் இருந்து நெர் கிராமத்துக்கு ட்ரோன் மூலம் மருந்துகள் அடங்கியபார்சலை அனுப்பியுள்ளனர்.
குறப்பாக இந்த இரண்டு இடங்களுக்கும் இடையேயான 46 கி.மீ தொலைவை சுமார் 25 நிமிடங்களில் கடந்து உரிய இடத்தில் பார்சலை சேர்த்திருக்கிறது ட்ரோன். அதேபோல் ட்ரோன்களை பயன்படுத்துவதன் மூலம் தபால்களை மிக விரைவில் கொண்டு சேர்க்க முடியும்.
இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!
பின்பு இந்த சோதனை திட்டத்தில் ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் போதும் ஏற்படும் செலவுகள், இரண்டு இடங்களுக்கு இடையேயான புவியியல்அமைப்பு, பணியாளர்களின் ஒருங்கிணைவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்துள்ளனர். தாபல் துறையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மிகவும்பயனுள்ள வகையில் இருக்கும்.
மேலும் மாநிலங்களுக்கான தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தேவுசின் சௌகன் அவர்கள் இந்த சோதனை வெற்றிகரமான முடிந்தது என்றும்,
ட்ரோன், மருந்துகள் அடங்கிய பார்சலை 46 கி.மீ தூரத்தில் உள்ள இடத்திற்கு 30 நிமிடங்களில் கொண்டு சேர்த்தது என்றும் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவைத் தொடங்கிவைத்துப் பேசினார், அதில் விவசாயம், விளையாட்டு, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மையில் ட்ரோன் உபயோகிப்பது அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக அதிநவீன ட்ரோன்கள்இயற்கை பேரிடர்களில் பெருமளவு கைகொடுத்து வருகின்றன. பின்பு பாதுகாப்பு பணிகளிலும் இது போன்ற ட்ரோன்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470