Just In
- 2 min ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 1 hr ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 2 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 3 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
Don't Miss
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Sports DC vs GT : டாப் ஆர்டரில் அசத்திய அக்சர் படேல்.. ஜடேஜாவை பொளக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வை-பை வேகத்தை இருமடங்கு அதிகரிக்க தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு இந்திய வம்சாவெளி பொறியாளர் அபாரம்.!!
இந்திய வம்சாவெளியை சேர்ந்த பொறியாளர் ஒருவர் வை-பை வேகத்தை இரு மடங்கு அதிகரிக்கும் புதிய வழிமுறையை கண்டறிந்திருக்கின்றார். இவரது புதிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் தகவல் தொலைதொடர்பு முறையில் புதிய மைல் கல்லாக இருக்கும்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியியல் மாணவரான ஹரிஷ் கிருஷ்னசுவாமி, சென்னை ஐஐடி'யில் மின்பொறியியல் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிப்
நான்-ரெசிப்ரோக்கல் சர்குலேட்டர் மற்றும் ஃபுல்-டூப்லெக்ஸ் ரேடியோவினை நானோஸ்கேல் சிலிகான் சிப் ஒன்றில் பொருத்தி புதிய திருப்புமுனை அமைப்பினை உருவாக்கியுள்ளார்.
மாற்றம்
'இந்த புதிய தொழில்நுட்பம் தொலைதொடர்பு துறையில் புரட்சியை உண்டாக்கும்' என கொலம்பியா ஹை-ஸ்பீடு மற்றும் எம்எம்-வேவ் ஐசி லேப் தலைவர் கிருஷ்னசுவாமி தெரிவித்துள்ளார். சிலிகான் சிப்'இல் பொருத்தப்பட்ட முதல் சர்குலேட்டர் இது தான் என்றும் அவர் கூறினார்.
தகவல் பரிமாற்றம்
ஃபுல்-டூப்லெக்ஸ் கம்யூனிகேஷன் முறையில் நானோ சிலிகான் சிப் மற்றும் ஒற்றை ஆன்டெனா பயன்படுத்தி வை-பை வேகத்தை இரு மடங்கு அதிகரிக்க முடியும் என்பதை சாத்தியமாக்கியுள்ளோம் என்றும் கிருஷ்னசுவாமி மேலும் தெரிவித்துள்ளார்.
அரிய காரியம்
'ஒரே ஆய்வு அல்லது ஆய்வு குழுவின் மூலம் அடிப்படை கோட்பாட்டு பங்களிப்புகளை நடைமுறை தொடர்பைக் செயலாக்கங்களுக்கு ஏற்ப உருவாக்குவது மிகவும் அரிதான காரியம்' என இந்திய ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பயன்பாடு
தொடர்ந்து ஆய்வு பணிகளில் இருக்கும் இந்த தொழில்நுட்பம், மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவது குறித்து எவ்வித தகவல்களும் தற்சமயம் வரை வழங்கப்படவில்லை.
வீடியோ
புதிய தொழில்நுட்பம் குறித்த விளக்க வீடியோ.
மேலும் படிக்க
ரூ.10,000 விலையில் நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்போன்கள்.!!
இந்தியாவில் வாட்ஸ்ஆப் செயலிக்கு தடை.!?
முகநூல்
இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470