Just In
- 54 min ago மாஸ் காட்டிய Portronics.. ரூ.1500 விலை.. யாரும் பார்த்திடாத புது டிசைன்.. புது வகை இயர்போன்ஸ்.. என்ன மாடல்?
- 2 hrs ago அம்பானி அலப்பறை.. 2025 மார்ச் வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா.. என்ன திட்டம்?
- 2 hrs ago கேபிள் இல்ல.. மாதம் ரூ.899 போதும்.. 350+ சேனல்கள்.. OTT சந்தா.. 12 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் டேட்டா!
- 3 hrs ago 75 இன்ச் Haier 4K டிவி அறிமுகம்.. டால்பி ஆடியோ.. 32ஜிபி மெமரி.. விலையை சொன்னா நம்புவீங்களா?
Don't Miss
- News மோடிக்கு தமிழ்ப் பற்று வந்தது எப்படி? பாரிவேந்தர் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
- Movies அசிஸ்டன்ட் டைரக்டர் இல்ல..மணமக்களை வாழ்த்துக்கள் ஷங்கர் பேச்சு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே மாபெரும் சாதனை வெற்றி.. ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்கில் புதிய ரெக்கார்டு
- Lifestyle வெங்காயம் தக்காளி இல்லாமலே கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
1971: பாகிஸ்தானை அலற விட்ட இந்தியா! மண்டியிட்ட போது மன்னித்த மாண்பு.!
அப்போது, 13 நாளில் அந்த போரை இந்திய முப்படைகள் முடிவுக்கு கொண்டு வந்தன. மேலும், பாகிஸ்தான் வீரர்கள் 90 ஆயிரம் பேர் சரண் அடைந்து இருந்தாலும், அவர்களை எந்த நிபந்தனையும் இன்றி இந்தியா விடுதலை செய்தது .
1971ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானை உருவாக்குவதாக பாகிஸ்தான் இந்தியா மீது வீம்புக்கும் வேண்டும் என்றே பாகிஸ்தான் போர் தொடுத்தது.
அப்போது, 13 நாளில் அந்த போரை இந்திய முப்படைகள் முடிவுக்கு கொண்டு வந்தன. மேலும், பாகிஸ்தான் வீரர்கள் 90 ஆயிரம் பேர் சரண் அடைந்து இருந்தாலும், அவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்தது. மேலும், கப்பற்றிய 15 ஆயிரம் சதுர மையில் நிலத்தை இந்தியா திரும்ப ஒப்படைத்தது.
இந்த இந்தியாவின் மாண்பு உலக நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்திய கப்பல் படை நடத்திய தாக்குதலால் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் டிசம்பர் 4ம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாப்படுகின்றது. 47 ஆண்டுகள் கடந்து விட்டன.
விடுதலைக்குப் பிறகு வெறுப்பு:
இந்தியா மீது விடுதலைக்குப் பிறகு இன்று வரை வெறுப்பு காட்டி வருகின்றது பாகிஸ்தான். எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றது. மேலும், ராணுவ வீரர்களின் தலையையும் துண்டித்த செய்தி நம்மை விட்டு நீங்காது. மேலும், மும்பையில் தாக்குதல், தாஜ் ஹோட்டல், எல்லையில் ஊடுவுறுல் போன்ற தீவிரவாத செயல்களில் பாகிஸ்தான் அத்துமீறி வருகின்றது.
பாகிஸ்தான் உடன் போர்:
1947, 1966, 1971, 1999 ஆகிய ஆண்டில் இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. இதில் அனைத்திலும் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது என்பது தான் நிதர்சனம் இந்திய முப்படைகள் தாக்குதலால் பயந்து நடுங்கியது பாகிஸ்தான்.
1971 போர் பாகிஸ்தான்:
கிழக்கு பாகிஸ்தான் பிரிவினை இந்தியா ஆதரிப்பாக இந்தியாவின் காஷ்மீர் பாகிஸ்தான் 1971ல் 6 ஷபேல் ரக போர் விமானங்களைக் கொண்டு இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. இந்தியா தரப்பில் 2 ஜீனாட் வகை போர் விமானங்கள் களமிறங்கி பதிலடி கொடுத்தது.
நிர்மல் ஜித்சிங் செக்கான் பதிலடி:
இந்திய விமானப்படை வீரர் நிர்மல் ஜித்சிங் செகான் காஷ்மீர் அவந்திப்பூர் விமானப்படை அழிக்கும் முயற்சியைத் தவிடு பொடியாக்கினார். பிறகு, 26 வயதில் அந்த போரின் போது உயிர்த் தியாகம் செய்தார். இன்வரை இவரின் போர் திறன் அனைவராலும் பேசப்படுகின்றது.
இந்திய ராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருதும் நிர்மல் ஜித்சிங் செகானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை:
இந்திய கடற்படை 1971-ம் ஆண்டில் பாகிஸ்தானுடன் நடந்த போரின் போது டிசம்பர் 4-ம் தேதி கராச்சி துறைமுகம் மீது ரகசிய தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் போர் கப்பல்களான ஹபீஸ், கைபார் ஆகிய இரு கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி மூழ்கடித்தது.
பாகிஸ்தானுக்கு அழிவு:
ஷாஜகான் எனும் கப்பலும் பலத்த சேதத்திற்கு உள்ளானது. மேலும் பாகிஸ்தான் துறைமுகத்தில் இருந்த எரிபொருள் கிடங்குகளையும் அழித்தது. இந்த தாக்குதல்களுக்கு 'திரிசூலம்' மற்றும் 'மலைப்பாம்பு' எனப் பெயரிடப்பட்டது.
நன்றி: வீடியோ ஐசிஎஸ் போரம். ஆர்ங்
13 நாளில் முடிவுக்கு வந்தது:
13 நாளில் பாகிஸ்தானை துவம்சம் செய்தது போரை முடிவுக்கு கொண்டு வந்தது. பிறகு கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து வங்கசேத்தையும் இந்தியா இன்று உருவாக்கி விட்டது.
உயிரிழப்பு:
இந்த போரில் இந்திய தரப்பில் 3800 பேரும், பாகிஸ்தான் தரப்பில் 9800 பேரும் மரணம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஏ.ஜெ.கே நியாஜியும், 90,000 பேரையும் இந்தியா ராணுவத்திடம் சரணடைந்தனர்.
இந்திய மாண்பு:
அவர்களை எந்த நிபத்தையும் இல்லாமலும், கைப்பற்றிய 15 ஆயிரம் சதுர மையில் நிலத்தையும் பாகிஸ்தானிடம் இந்தியா திரும்ப ஒப்படைந்தது. இந்தியாவின் இந்த செயலை உலக நாடுகள் போற்றின.
இந்த வெற்றி டிச.4 கடற்படை தினம்:
வெற்றியினை கொண்டாடும் விதமாக டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுக்க உள்ள பல்வேறு கப்பல் படை தளங்களிலும் வெற்றி விழா கோலாகமாக கொண்டாப்படும். இதையொட்டி, பல்வேறு விமானம் சாகங்கள் நடத்தப்படுகின்றன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470