Just In
- 5 min ago Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- 7 hrs ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 9 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 9 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
Don't Miss
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தார் பாலைவனத்தில் அணுகுண்டு சோதனையா? விளக்கம் கொடுத்த இந்தியா ராணுவம்!
பொக்ரான் பகுதியில் நேற்று மாலை அடுத்தடுத்து பயங்கர வெடி சத்தம் கேட்டதானால் பொதுமக்கள் பீதியடைந்து அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து இந்திய ராணுவம் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது. தேவையில்லாமல் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
இராணுவ சோதனை தளம்
இந்திய ராணுவம், ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவன பகுதியைச் சோதனை தளமாகப் பயன்படுத்தி வருகிறது. இந்திய ராணுவத்தின் பல்வேறு இராணுவ சோதனைகள் இங்கு தான் மேற்கொல்லப்பட்டு வருகின்றது. முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில், இந்தப் பகுதியில் அணுக்குண்டு சோதனை தளமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
அணுகுண்டு சோதனை
அப்துல் கலாம் தலைமையில், பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் தார் பாலைவன பகுதியில் அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டது. ஆனால் அமெரிக்க இந்த செயலை செயற்கைக்கோள் படங்கள் மூலம் அறிந்து கொண்டு, நரசிம்மரா விடம் அணுகுண்டு சோதனையை உடனே நிறுத்துமாறு கட்டளையிட்டது.
புதிய விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வலியுறுத்தியது போல் அணுகுண்டு சோதனைகள் நிறுத்தப்பட்டது. ஆனால் வாஜ்பாய் பிரதமரான போது, மீண்டும் பொக்ரானில் மே 11 மற்றும் 13, 1998 ஆகிய தேதிகளில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பொதுமக்கள் பீதி
இந்நிலையில் நேற்று மாலை பொக்ரான் பகுதியில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்து அப்பகுதி மக்களை பீதிக்குள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அறிவிப்பில்லாமல் நடத்தப்பட்ட இந்த செயலால் பொதுமக்கள் அஞ்சியுள்ளனர்.
களமிறங்க GoPro Hero8 மற்றும் GoPro Hero Max! விலை என்ன தெரியுமா?
கிளம்பிய வதந்திகள்
இந்த செய்தியினால் இந்தியா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்துவதாக வதந்திகள் கிளம்பியுள்ளது. இதற்கு இந்திய ராணுவம் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது, இந்திய ராணுவத்தின் பழைய பீரங்கி குண்டுகள் நேற்று மாலை தார் பாலைவன பகுதியில் வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயப்பட தேவையில்லை
இதனால் மட்டும் தான் பொதுமக்கள் அப்பகுதியில் வெடுக்குண்டு சத்தத்தைக் கேட்டுள்ளனர் என்றும், அணுகுண்டு சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்றும் இந்திய ராணுவம் தெளிவாகத் தெரிவித்துள்ளது. ஆகையால் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470