Just In
- 8 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 8 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 9 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 10 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஃபேஸ்புக்கில் பிழை : இந்தியருக்கு ரூ.10 லட்சம் வழங்கிய மார்க்.!!
பொங்களூரை சேர்ந்த கம்ப்யூட்டர் பொறியாளரான ஆனந்த் பிரகாஷ் $15,000 (இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம்) தொகையை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து பரிசாக பெற்றார். ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பிழையை கண்டறிந்தமைக்கு மார்க் வழங்கிய பரிசு தான் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் தளத்தில் எவ்வித தடயமும் இன்றி பயனர்களின் தகவல்கள், குறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்களை திருட வழி செய்யும் எளிய பிழையை தான் கண்டுபிடித்ததாக ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் பிராடக்ட் செக்யூட்டி இன்ஜினியராக பணியாற்றி வரும் ஆனந்த் பிரகாஷ் தனது ப்ளாக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவை இங்கு பார்க்கலாம்.
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சேவைகளில் பிழைகளை கண்டுபிடித்து சுமார் ரூ. 1.2 கோடி சம்பாதித்து இருப்பதாக 22 வயதான ஆனந்த் தனது ப்ளாக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்ப பிரிவில் பட்டம் பெற்ற பின் இந்த பணியை துவங்கிய ஆனந்த் இதுவரை சுமார் ஃபேஸ்புக் சேவையில் 90 பிழைகளையும் ட்விட்டரில் 30 பிழைகளை கண்டறிந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470