இந்தியாவில் மொபைல் மூலம் இன்டெர்நெட் பயன்படுத்துவோர் எண்னிக்கை அதிகரிக்கும்

By Meganathan
|

அடுத்த ஆறு மாதங்களில் இந்தியாவில் மொபைல் மூலம் இன்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்னிக்கை அதிகரிக்கும், புதிதாக 40 லட்சம் பேர் மொபைல் மூலம் இன்டெர்நெட் பயன்படுத்தக்கூடும் என்று தெரியவந்துள்ளது. டிசம்பர் 2014 ஆம் ஆண்டில் மொபைல் மூலம் இன்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்னிக்கை 173 மில்லியனாக இருந்தது, இந்த எண்னிக்கை 2015 ஆம் ஜூன் மாதத்தில் 213 மில்லியனாக அதிகரிக்கும் என்று கனிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கிராமபுறங்களில் பயனாளிகள் எண்னிக்கை 33% வரை அதிகரித்து 53 மில்லியனாக இருக்கும் என்று இந்திய இன்டெர்நெட் மற்றும் மொபைல் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மொபைல் மூலம் இன்டெர்நெட் பயன்படுத்துவோர் எண்னிக்கை அதிகரிக

கிராமபுறங்களில் இந்த எண்னிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக குறைந்த வலையில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களே அமைகின்றன. மற்ற கருவிகளை விட புறநகர் பகுதிகளில் 78%, கிராமபுறங்களில் 66% பேர் மொபைல் மூலம் இன்டெர்நெட் பயன்படுத்தி வருகின்றனர்.

குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை பொருத்த வரை 2012 ஆம் ஆண்டு ரூ.8,250ஆக இருந்தது, 2013 ஆம் ஆண்டில் 7000 ரூபாய்க்கும், 2014 ஆம் ஆண்டில் ரூ.6,202 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மொபைல் போன் பயன்பாடுகளை பொருத்த வரை மக்கள் போன்களை அழைப்புகள் மற்றும் குருந்தகவல்களை விட டேட்டா சேவைகளுக்காக அதிகம் பயன்படுத்துகின்றனர்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X