Just In
- 1 min ago ஓங்கி அடிச்ச ஒன்பிளஸ்.. வெள்ளை சிங்கம் போல வெளிவரும் OnePlus 13.. புது போனில் என்னவெல்லாம் இருக்கும்?
- 1 hr ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 1 hr ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
- 1 hr ago ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
Don't Miss
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Movies இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சைபர் க்ரைம்: உலக அளவில் 5வது இடத்தில் இந்தியா!
சைபர் குற்றங்கள் என்று அழைக்கப்படும் இணையதளத்தைப் பயன்படுத்தி இழைக்கப்படும் குற்றங்கள் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த சைபர் குற்றங்களில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.
உலக அளவில் இணையதளங்கள் குற்றங்கள் தொடர்பாக, செக்யூரிட்டி மற்றும் டிபன்ஸ் அஜந்தா (எஸ்டிஎ) மற்றும் மெகாகாபீ ஆன்டி வைரஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன.
இணையதளம் பற்றிய பாதுகாப்பைக் கொண்டிருக்கும் த வெக்ஸ்டு கொஸ்டின் ஆப் க்ளோபல் ரூல்ஸ் இந்தியாவின் ஐடி பாதுகாப்பைப் பற்றி கவலை தெரிவித்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இணையதள பாதுகாப்பு குறைவாக இருப்பதாக அது கருதுகிறது. மேலும் மெட்ரோ மாநகரங்களுக்கு வெளியில் இருக்கும் பகுதிகளில் சட்டரீதியாக இணையதள குற்றங்களை அணுகுவது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது என்ற அந்த அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக சைபர் குற்றங்களைப் பற்றி இந்திய மிக விழிப்புடனே இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் உள்துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் இணைய தளத்தில் அடுத்தவரின் முகவரிகளைத் திருடுதல், முடக்குதல், பொருளாதார ரீதியிலான ஏமாற்று வேலைகள் மற்றும் சிறு குழந்தைகளை வைத்து ஆபாச படம் தயாரித்தல் மற்றும் கார்பரேட் குற்றங்கள் போன்ற குற்றங்களைத் தடுக்க தேசிய அளவில் நேஷனல் த்ரட் இன்டலிஜன்ஸ் சென்டர் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் தகவல் துறை மற்றும் ஐடி அமைச்சர் சச்சின் பைலட் கூறும் போது இந்த ஆண்டு முதல் 3 மாதங்களில் மட்டும் 133 அரசு இணையதளங்கள் இணையதள கடத்தல்காரர்களால் முடக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். விரைவில் இந்திய அரசு தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் இந்த குற்றங்களைத் தடுத்தால் நாட்டுக்கும் நல்லது. நாட்டு மக்களுக்கும் நல்லது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470