Just In
- 1 hr ago
டிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 10 hrs ago
6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30
- 16 hrs ago
ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா! இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்!
- 17 hrs ago
கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்! விலை என்ன தெரியுமா?
Don't Miss
- News
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு?
- Lifestyle
இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
- Movies
அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி!
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Automobiles
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரஷ்யாவுடன் ரூ.200 கோடி மதிப்பிலான ஆன்டி டேங்க் மிஸைல் ஒப்பந்தம்!
ரூ.200 கோடி மதிப்பிலான ஆன்டி டேங்க் மிஸைல் திட்ட ஒப்பந்தத்தை ரஷ்யாவுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இந்தியா தற்பொழுது வெளியிட்டுள்ளது.

'ஸ்ட்ரம் அட்டகா' ஏவுகணை
முன்பு நடந்த பாலகோட் வான்வழித் தாக்குதல் போன்ற சூழ்நிலைகளிலிருந்து தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள இந்தியா ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து 'ஸ்ட்ரம் அட்டகா' எனப்படும் ஆன்டி டேங்க் மிஸைல் ஏவுகணையைத் தனது மி-35 அட்டாக் சாப்பற்களுக்காக வாங்கியுள்ளது.

ஸ்ட்ரம் ஆன்டி டேங்க் மிஸைல் ஏவுகணை
அவசரக்கால பிரிவுகளின் கீழ் ஸ்ட்ரம் ஆன்டி டேங்க் மிஸைல் ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் ரஷ்யாவுடன் கையெழுத்தாகியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் ஞாயிறு அன்று தெரிவித்துள்ளன. ரஷ்யாவுடனான இந்த ஒப்பந்தம் அவசரக்கால பிரிவுகளின் கீழ் கையெழுத்தாகியுள்ளது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ட்ரோன் மூலம் இரத்த மாதிரிகளை வெறும் 18 நிமிடத்தில் அனுப்பி இந்திய மருத்துவர்கள் சாதனை!

அவசரக்கால பிரிவுகளின் கீழ் ஒப்பந்தம்
அவசரக்கால பிரிவுகளின் கீழ் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதினால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆன்டி டேங்க் மிஸைல் ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்த அவசரக்கால ஒப்பந்தம் ரூ.200 கோடிக்குக் கையெழுத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சியில் நாசா: உளர் திராட்சை போல சுருங்கும் நிலவு; எங்கு போய் முடியும்?

மி-35 சாப்பர்
எதிரி டேங்க்குகள் மற்றும் கடுமையான கவச திறன் கொண்ட போர் சாதனங்களை எளிதில் அழிக்கக் கூடிய இந்த ஆன்டி டேங்க் மிஸைல் ஏவுகணைகளை, இந்தியாவின் மி-35 சாப்பர்களுக்காக இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளது.
டேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.!

விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்
இந்திய விமானப் படையின் தாக்குதல் போர் விமானப்படையில் முக்கிய இடத்தில் இந்த மி-35 சாப்பர்கள் உள்ளன மற்றும் அமெரிக்காவிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட அப்பாச்சி துப்பாக்கிகள் மி-35 சாப்பர்களுக்கு வழங்கப்பட்டு அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090