Just In
- 7 hrs ago
சத்தமில்லாமல் ரூ.78 மற்றும் ரூ.248 டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்த ஏர்டெல்.! என்னென்ன நன்மைகள்.!
- 8 hrs ago
பிஎஸ்என்எல் லேண்ட்லைன் பில் ஆன்லைனில் செலுத்துவது எப்படி? இதோ வழிமுறைகள்.!
- 10 hrs ago
பிடித்தவர்கள் மட்டும் whatsapp status-ஐ பார்வையிட வேண்டுமா? இதோ வழிமுறை.!
- 11 hrs ago
Vi அறிமுகம் செய்யும் MFine ஈசி மொபைல் மருத்துவ பரிசோதனை.. எல்லா மருத்துவ சேவையும் இனி உங்கள் கையில்..
Don't Miss
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Movies
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இருளில் நடந்த சோதனை வெற்றி: அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் பிரித்வி II ஏவுகணை!
ஒடிசா கடற்கரை பகுதியில் இருந்து அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் பிரித்வி ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணை
அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணை சோதனை இரவு நேரத்தில் இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா கடற்கரை பாலசூரில் உள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்ச் (ஐ.டி.ஆர்) பகுதியில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கிய பிருத்வி குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இருளில் சோதனை செய்யப்பட்டது
அதநவீன ஏவுகணை ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சில் இருந்து இருளில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையான ஒரு வழக்கமான பயிற்சியாக கூறப்படுகிறது. பிருத்வி- II இன் கடைசி இரவு நேர சோதனை 2019 நவம்பர் 20 அன்று ஐ.டி.ஆரிலிருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம்
இந்தியா தயாரித்துள்ள பிரித்வி 2 ஏவுகணையானது அனைத்து அளவுருக்களையும் பூர்த்தி செய்வதில் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியது. சோதனை குறித்து பார்க்கையில் ப்ரித்வி 2 ஏவுகணை பாதையை டிஆர்டிஓ ஒடிசா கடற்கரையில் இருந்தபடி ரேடார்கள், எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம் மூலமாக கண்காணிக்கப்பட்டது என டிஆர்டிஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இயந்திரங்கள்
பிரித்வி 2-ன் உந்துவிசையானது இரட்டை இயந்திரங்களால் இயக்கப்படுகிறது. அதோடு டிஆர்டிஓ கடந்த ஒரு வாரத்திற்குள் மூன்றாவது சோதனையை நிறைவு செய்துள்ளது. இது டிஆர்டிஓ-வின் சாதனை என கூறப்படுகிறது.
ஆச்சரிய வீடியோ: ஸ்டைலா, கெத்தா சிகரெட் பிடிக்கும் நண்டு- புகையை உள்ளே இழுத்து விடும் அவலம்!

லேசர் வழிகாட்டு டாங்கி எதிர்ப்பு ஏவுகணை
அதேபோல் கடந்த ஒரு வாரத்திற்குள் இந்தியா நடத்திய லேசர் வழிகாட்டு டாங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை ஆனது வெற்றி அடைந்துள்ளது. குறிப்பாக இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதால் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ கவச வாகனங்களை அழிக்கும்
இந்த ஏவுகணை லேசர் வழிகாட்ட சுமார் 4 கி.மீ தொலைவுக்கு சென்று எதிரியின் டாங்கியையும்,ராணுவ கவச வாகனங்களையும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்தது ஆகும். அசத்தலான ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள மூன்றாம் தலைமுறை டாங்கியான அர்ஜூனில் பொருத்தி ஏவி சோதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்த முன்னேற்றங்களுக்கான பாதை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியிருந்தார். அதோடு டிஆர்டிஓ குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது எனவும் எதிர்காலத்தில் இறக்குமதி சார்பு நிலையை குறைக்கும் வகையில் உறுதியுடன் செயல்படுகிற ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் குழுவால் இந்தியா பெருமை கொள்கிறது என்றும் கூறினார்.
source: indiatimes.com
Pic Courtesy: Social Media
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190