Just In
- 5 hrs ago
ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா! இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்!
- 6 hrs ago
கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்! விலை என்ன தெரியுமா?
- 7 hrs ago
உஷார்- 2000 "சியோமி" போலி பொருட்கள் பறிமுதல்: உண்மையை கண்டறிவது எப்படி?
- 7 hrs ago
கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.
Don't Miss
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- News
ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக நீதிமன்றம் செல்லும்: ஸ்டாலின் அதிரடி
- Automobiles
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- Movies
ப்பா.. மனோ பாலா கண்ணு எவ்ளோ ஷார்ப்பு.. எப்டி புடிச்சாரு பாருங்க!
- Lifestyle
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மனிதர்களை 16 நிமிடத்தில் விண்ணுக்குச் செலுத்துவோம்.! இஸ்ரோ தலைவர் சிவன்.!
இந்தியாவின் முதல் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் செயற்கைக் கோள் இஸ்ரோ வெகு விரைவில் அறிமுகம் செய்யுமென்று தெரிவித்துள்ளது. இந்தச் செயற்கை கோளின் மூலம் மூன்று இந்திய விஞ்ஞானிகள் 16 நிமிடத்தில் விண்ணுக்குச் பாதுகாப்பாகச் செல்வார்கள் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்தச் செயற்கை கோள் தயாரிக்க ரூ.10,000 கோடிக்கும் குறைவாக மட்டுமே செலவிடப்படும் என்று உறுதியாகச் சிவன் தெரிவித்தார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியா மனிதரைத் தாங்கிச் செல்லும் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த உள்ளது. இது அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஆன செலவை விட மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணுக்குச் செல்லும் விஞ்ஞானிகளைத் தேர்வு செய்யும் தேர்வை இஸ்ரோ விரைவில் துவங்குமென்று கூறினார். இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ள இஸ்ரோ தலைவர் கே.சிவன், "ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்திய விஞ்ஞானிகளுடன் செல்லும் விண்கலம் 16 நிமிடத்தில் பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் உள்ள புவி தாழ் வட்டப் பாதையில் அவர்களைப் பாதுகாப்பாக இறக்கிவிட்டு, 36 நிமிடத்தில் அரபிக்கடலில் தரையிறங்கும்" எனத் சிவன் தெரிவித்தார்.
இதற்கான துவக்க பணிகள் வரும் 2022ஆம் ஆண்டு தொடங்கி, 40 மாதங்களுக்குள் முடியும் என நம்பிக்கையாகச் சிவன் தெரிவித்திருக்கிறார்.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090