Just In
- 7 hrs ago நீ Flipkart இல்லை மோசடிகார்ட்.. கழுவி ஊத்திய நபர்.. ஆர்டர் செஞ்சா ஒழுங்கா பொருளை கொடு.. இல்ல ரீபண்ட் கொடு..
- 7 hrs ago ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
- 8 hrs ago இது இல்லாட்டி டோட்டல் வேஸ்ட்.. பட்ஜெட்ல புது போன் வாங்கப்போறீங்களா? கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க..
- 10 hrs ago பொங்கி எழுந்த Portronics.. 250 இன்ச்.. 1080p ரெசல்யூஷன்.. ஆஃபரில் புரொஜெக்டர்.. எந்த மாடல்?
Don't Miss
- News "கருவறுப்போம்!" சர்ச்சை வீடியோ- நாமக்கல் கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றம்! புது வேட்பாளர் யார்
- Sports கிரிக்கெட் பிதாமகன் பிராட்மேன் இந்தியாவுடன் விளையாடிய டெஸ்ட்!ஒரே நேரத்தில் 2 டெஸ்ட் ஆடிய இங்கிலாந்து
- Automobiles எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு... எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் பின்வாங்கும் அமெரிக்கா!!
- Lifestyle மார்ச் மாதம் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்..ஜாலியா இருங்க!
- Movies Inmel song: வெளியானது ஸ்ருதிஹாசன் -லோகேஷின் இனிமேல் டீசர்.. மெயின் பாடல் எப்போ தெரியுமா?
- Finance மார்ச் 31 நெருங்கியது.. வருமான வரி சேமிக்க கடைசி நிமிட டிப்ஸ்..!
- Travel கோடைக் காலத்தில தென்னிந்தியாவின் இந்த இடங்களுக்கு போக மறக்காதீங்க – ஜில்லுன்னு இருக்குமாம் மக்களே!
- Education சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு திடீர் ஒத்திவைப்பு
பிளாஸ்டிக் பாட்டிலை நொறுக்கினால் ரூ.5 பரிசு: அசத்தும் ரயில்வே துறை.!
குறிப்பாக ரயில் நிலையங்களில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களை, பயணிகள் ரயில் நிலையங்களில் வீசி செல்வது வாடிக்கையாகிவிட்டது.
இந்தியாவில் தற்சமயம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது, அதன்படி பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க இந்திய ரயில்வே துறை புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்துள்ளது, கண்டிப்பாக பல்வேறு மக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் உள்ளது.
இப்போது பிளாஸ்டிக் இல்லா ரயில்வே நிலையங்களை உறுவாக்கும் முயற்சியில் பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கும் புதிய இயந்திரத்தை கொண்டுவந்துள்ளது ரயில்வே துறை. மேலும் பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கும் இந்த புதிய இயந்திரம் பல்வேறு வரவேற்புகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ரயில் நிலையங்களில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களை, பயணிகள் ரயில் நிலையங்களில் வீசி செல்வது வாடிக்கையாகிவிட்டது, எனவே இந்த பிளாஸ்டிக் குறைக்கும் நோக்கத்தில் இந்த புதிய இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் தற்சமயம் வதோதராவில் மட்டும் பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கும் இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து இடங்களிலும் இந்த புதிய இயந்திரத்திம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்த புதிய இயந்திரம் வெளிவந்துள்ளது.
அதன்பின்பு இந்த பாட்டில் நொறுக்கும் இயந்திரத்தில் பயணிகள் பாட்டிலை நொறுக்குவதன் மூலம் ரூ.5 வரை பரிசாக பெற முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக அனைத்து பயனர்களும் இதைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் பாட்டலை நொறுக்குவதற்கு முன்னதாக தங்களது மொபைல் நம்பரை அந்த இயந்திரத்தில் உள்ளிட வேண்டும், பின்பு பாட்டிலை நொறுக்க வேண்டும், மேலும் சிறிது நேரத்தில் பயனிகளின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட 'பேடிஎம்'
கணக்கிற்கு பணம் வந்து சேரும் என ரயில்வே துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது வெளிவந்துள்ள இந்த புதிய இயந்திரம் வதோதராவில் இருக்கும் ரயில் நிலையங்களில் மட்டும் தான் வந்துள்ளது, மேலும் இதன் வரவேற்கை பொறுத்து அனைத்து ரயில்நிலையங்களிலும் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470