Just In
- 12 hrs ago
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- 14 hrs ago
பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?
- 1 day ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 1 day ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
Don't Miss
- Sports
சச்சின் மகன் அர்ஜூன் தான் லக்கி..சிறு வயதில் புலம்பிய சர்பிராஸ் கான்..பிறகு உண்மையை புரிஞ்சிகிட்டாரு
- Finance
முதலீடு செய்யும் இந்த 5 தவறை செய்யுறீங்களா.. இது உங்களுக்கு தான் பிரச்சனை!
- News
பெரியார் வீட்டு பேரன்.. சொல்லின் செல்வனின் மகன்! ஈரோட்டில் களமிறங்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன்! யார் இவர்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Movies
அடுத்த சீசனில் இனிமே பிஆர் பவர், அராஜக போட்டியாளர் தான் டைட்டிலை வெல்வார்களா? ரசிகர்கள் கேள்வி!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு!
பிரதான சமூகவலைதளமான ட்விட்டர் கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க அனைவரும் முகக் கவசம் அணிந்தால் தங்களது வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வீட்டிலேயே நேரத்தை செலவிடும் பெரும்பாலானோர்
கொரோனா ஊரடங்கில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை வீட்டிலேயே செலவிட்டு வருகின்றனர். அதில் பிரதான பொழுதுபோக்காக இருப்பது மொபைல் தான். அதிலும் சமூகவலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைதளங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

பெரும்பாலானோரின் கோரிக்கை
320 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் வாசிகளில் பெரும்பாலானோரின் கோரிக்கை ட்வீட் செய்த பதிவை திருத்துவதுதான். இதுவரை ட்வீட் பகுதியில் (edit option) என்பது காட்டவில்லை. இதன்காரணமாக ட்விட்டரில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது.

edit option வசதி
edit option வசதி இல்லாத காரணத்தால் ட்விட்டரில் ட்விட் செய்யும் போது அதில் பிழை ஏற்பட்டால். அந்த ட்விட்டையே டெலிட் செய்துவிட்டு மீண்டும் பதிவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து எடிட் ஆப்ஷன் வழங்குமாறு ஏராளமானோர் கோரிக்கை முன்வைத்து வந்தனர்.

தவறான தகவல் பரப்பும் வகையிலான அம்சம்
தவறான தகவல் பரப்புவதற்கு உதவும் வகையிலான இந்த அம்சத்தை ட்விட்டர் ஒருபோதும் சேர்க்காது என அதன் தலைமை நிர்வாக இயக்குநர் ஜாக் டோர்சி கூறினார். இந்த நிலையில் ட்விட்டர் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அசுர அறிமுகம்: Jio அறிவித்த அடுத்த இலவசம்- ஒரே இரவில் அந்த ஆப்களுக்கு ஆப்பு!

அனைவரும் முகக்கவசம் அணிந்தால் வழங்குவோம்
ட்விட்டர் நிர்வாகத்தின் ஒரு பதிவு அனைவரையும் ஆர்வத்தோடு கவனிக்க வைத்துள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிந்தால் டுவிட்டர் எடிட் பட்டன் ஆப்ஷன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

கொரோனா குறித்து விழிப்புணர்வு
கொரோனா பரவலைத் தடுக்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் இந்த நேரத்தில் ட்விட்டர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளது.
source: cnbc.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470