Just In
- 7 min ago அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- 9 hrs ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 11 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
Don't Miss
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டெலிமார்க்கட்டிங் எஸ்எம்எஸ்களை எவ்வாறு தவிர்ப்பது?
மொபைல் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்த பிறகு, முறையாக பதிவு செய்யாத டெலி மார்க்கட்டிங் நிறுவனங்களிடமிருந்து ஏராளமான தேவையில்லாத எஸ்எம்எஸ்கள் வருகின்றன. இவை மொபைல் பயன்படுத்துபவர்களை மிகவும் சிரமத்துக்கும் மற்றும் தொந்தரவுக்கும் உள்ளாக்குகின்றன. அதனால் ஏராளமானோர் எரிச்சல் அடைகின்றனர்.
இந்த தேவையில்லாத எஸ்எம்எஸ்களை எவ்வாறு நிறுத்துவது? தொலைத் தொடர்புத் துறையின் ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அதற்கான வழிமுறைகளை இங்கே கூறுகிறது.
முதலில் தினமும் வரும் இந்த வர்த்தக ரீதியிலான எஸ்எம்எஸ்களை நிறுத்துவதற்கு உரிமை உண்டு. அவர்கள் எந்த எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்பினார்களோ அதே எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்து எஸ்எம்எஸ்களை நிறுத்துமாறு செய்யலாம்.
இரண்டாவதாத தொலைத் தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்களும் ஒவ்வொரு 3 மாதமும் வர்த்தக ரீதியிலான எஸ்எம்எஸ்கள் ஒரே எண்ணுக்குச் செல்கின்றனவா என்று கண்காணிக்க வேண்டும்.
அடுத்ததாக இந்த எஸ்எம்எஸ்களை நிறுத்த வேண்டி அன்சொலிசிட்டட் கமர்சியல் கம்யூனிகேசனுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி புகார் தெரிவிக்கலாம். இது மிகவும் எளிதானது. அதாவது யுசிசி என்று டைப் செய்து பின் புகாரையும் டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்தால் போதுமானது.
இதன் மூலம் இந்த புகார் யுசிசி மற்றும் தொலைத் தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனத்திற்கும் செல்லும்.
அதுபோல் டெலிமார்க்கெட்டிங் நடத்தும் நிறுவனங்கள் மொபைல்களைப் பயன்படுத்துவோரத் தவறாகப் பயன்படுத்துக் கூடாது என்பதற்காக, தொலைத் தொடர்பு சேவையை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் எஸ்எம்எஸ்கள் அனுப்பி அவர்களை எச்சரிக்கையாக இருக்கச் செய்ய வேண்டும்.
மேலும் புதிய வாடிக்கையாளர் தொலைத் தொடர்பு சேவையைப் பெறும் போது அந்த நிறுவனம் அந்த வாடிக்கையாளருக்கு எந்த டெலிமார்க்கட்டிங்கிற்காக சிம்கார்டை பயன்படுத்தக்கூடாது என்ற உறுதிமொழியையும் வாங்க வேண்டும்.
இவ்வாறு ட்ராய் ஆலோசனை வழங்குகிறது. எனினும் ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒருமுறை தனக்கு டெலிமார்க்கட்டிங் எஸ்எம்எஸ்கள் வருவதாக தகவல் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்திருக்கிறார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470