Just In
- 9 min ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- 32 min ago பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- 49 min ago ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 11 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
Don't Miss
- Finance CHATGPT முதல் இந்திய ஊழியரை நியமித்தது.. யார் இந்த பிரக்யா மிஸ்ரா..?
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புதிய தொழில் நுட்பத்தில் விவசாயம்: மோடி பேச்சு.!
உலகின் 6 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து இருக்கின்றது என்று மோடி பேசினார். மேலும் 125 கோடி மக்களின் வளர்ச்சியை யாராலும் இனி தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லி: இந்திய முழுவதும் ஆகஸ்ட் 15ஐ யொட்டி சுதந்திர தின விழா கொண்டாப்பட்டது. அரசு, தனியார் அமைப்புகள், பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பிலும் சுதந்திர தின விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது.
இந்தியாவுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த தியாகிகளுக்கும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பொது மக்கள், மாணவர்கள் சார்பிலும் நாடு முழுவதும் இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகின்றது என்று நினைவு கூறும் வகையில், கொடியை கையில் ஏந்தி பேரணி சென்றனர்.
பிரதமர் கொடிஏற்றினார்:
72வது சுந்ததிரதினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். இதையொட்டி அவர் முப்படைகளின் அணிவகுப்பையும் ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், பொது மக்கள் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பாரதியார் கவிதை:
எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என்று மகாகவி பாரதியின் கவிதையை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி தமிழில் உரையாற்றினார்.
6 வது பொருளாதார நாடு :
உலகின் 6 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து இருக்கின்றது என்று மோடி பேசினார். மேலும் 125 கோடி மக்களின் வளர்ச்சியை யாராலும் இனி தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய தொழில் நுட்பம்:
புதிய தொழில் நுட்பத்தில் விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர். சுயவேலைவாய்ப்பை உறுதி செய்யும் முத்ரா திட்டமித்தில் 13 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி ஏற்றுக் கொண்டனர்:
ஜிஎஸ்டி அமல்படுத்தியதை பொது மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் தொழிலபதிபர்கள் லாபம் ஈட்டி வருகின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார ஆபத்தில் இருந்து நாடு மீண்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470