Just In
- 49 min ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 1 hr ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 1 hr ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- 2 hrs ago வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
Don't Miss
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புதிய தொழில் நுட்பத்தில் விவசாயம்: மோடி பேச்சு.!
உலகின் 6 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து இருக்கின்றது என்று மோடி பேசினார். மேலும் 125 கோடி மக்களின் வளர்ச்சியை யாராலும் இனி தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லி: இந்திய முழுவதும் ஆகஸ்ட் 15ஐ யொட்டி சுதந்திர தின விழா கொண்டாப்பட்டது. அரசு, தனியார் அமைப்புகள், பொது மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பிலும் சுதந்திர தின விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது.
இந்தியாவுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த தியாகிகளுக்கும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பொது மக்கள், மாணவர்கள் சார்பிலும் நாடு முழுவதும் இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகின்றது என்று நினைவு கூறும் வகையில், கொடியை கையில் ஏந்தி பேரணி சென்றனர்.
பிரதமர் கொடிஏற்றினார்:
72வது சுந்ததிரதினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். இதையொட்டி அவர் முப்படைகளின் அணிவகுப்பையும் ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், பொது மக்கள் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பாரதியார் கவிதை:
எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என்று மகாகவி பாரதியின் கவிதையை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி தமிழில் உரையாற்றினார்.
6 வது பொருளாதார நாடு :
உலகின் 6 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து இருக்கின்றது என்று மோடி பேசினார். மேலும் 125 கோடி மக்களின் வளர்ச்சியை யாராலும் இனி தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய தொழில் நுட்பம்:
புதிய தொழில் நுட்பத்தில் விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர். சுயவேலைவாய்ப்பை உறுதி செய்யும் முத்ரா திட்டமித்தில் 13 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி ஏற்றுக் கொண்டனர்:
ஜிஎஸ்டி அமல்படுத்தியதை பொது மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் தொழிலபதிபர்கள் லாபம் ஈட்டி வருகின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார ஆபத்தில் இருந்து நாடு மீண்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470