Just In
- 31 min ago வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- 33 min ago அதிரவிட்ட அமேசான்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. ஆஃபரில் Xiaomi டிவி.. எந்த மாடல்?
- 2 hrs ago ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- 2 hrs ago இனி Nokia இல்ல போரிங்.. 2 டிஸ்பிளே கொண்ட போனை அறிமுகம் செய்த HMD.. எந்த மாடல்?
Don't Miss
- News எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வீடு முதல் ரயில் பயணம் வரை இலவசம்.. அசரவைக்கும் சலுகைகள்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Movies அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆனந்த கண்ணீரில் சமூகவலைதளம்- 2 சாக்லெட், ஒரு லெட்டர்- அப்படி என்ன இருந்தது அந்த லெட்டரில்?
காணாமல் போன கால்பந்தை கண்டுபிடித்துக் கொடுத்த பெண்ணுக்கு அவரது வீட்டு வாசலில் காத்திருந்த ஆச்சரிய சம்பவம் இணையத்தில் பெரிதளவு வைரலாகி வருகிறது. டெய்ரிமில்க், கேலக்ஸி ஆகிய இரண்டு சாக்லெட்களுடன் கையில் எழுதப்பட்ட ஒரு லெட்டர் உடன் ஒரு பெண் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வேறலெவலில் வைரலாகி வருகிறது.
அறியாமல் செய்த உதவியில் கிடைக்கும் பேரின்பம்
நாம் அறியாமல் செய்யும் உதவிகூட பலரையும் பூரிப்பில் ஆழ்த்தும். அதைவிட அதன்மூலம் கிடைக்கும் பாராட்டும் அன்பளிப்பும் நம்மை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதன்படி ஒரு பெண் குழந்தைகளுக்கு செய்யும் உதவியும் அதன்மூலம் அந்த பெண்ணுக்கு கிடைத்து சிறு அன்பளிப்பு குறித்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி பெரிதளவு பாராட்டுகளை பெற்று வருகிறது.
டுவிட்டில் இதுகுறித்து பகிர்ந்த தகவலை பார்க்கலாம், இங்கிலாந்தின் ஈஸ்ட் மிட்லாண்ட்ஸில் வசிக்கும் டோலி சுட் என்பவர் வீட்டு வாசலில் கிடந்த சில ஆச்சரியங்களின் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இரண்டு சாக்லெட்களும், கையால் எழுதப்பட்ட ஒரு கடிதமும் இருந்துள்ளது. கடந்தவாரம் தனது தோட்டத்தில் தங்களது கால்பந்தை கண்டுபிடிக்க உதவியதற்காக நன்றி என எழுதப்பட்டிருந்தது.
உங்களின் மூன்று உடன்பிறப்புகள்
குழந்தைகளுக்கான கால்பந்து போட்டியில் பந்து காணாமல் போகியிருந்தது. அவர்களால் பந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் உதவி செய்தீர்கள். இல்லாதபட்சத்தில் அவர்களால் விளையாட்டை விளையாட முடியாமல் போகியிருக்கும். மிஸ் லேடிக்கு குழந்தைகள் நன்றியுணர்வோடு இருப்பார்கள் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு அந்த கடிதத்தில் இப்படிக்கு எட்டு, ஆறு மற்றும் ஐந்து வயதுடைய மூன்று உடன்பிறப்புகள் என எழுதப்பட்டிருந்தது.
— DollSud (@dolly_sud) March 28, 2021 |
லைக்குகள் குவியும் டுவிட்
இந்த டுவிட் 72.3கே மேற்பட்ட லைக்குகள் மற்றும் 5கே ரீடுவிட் பெற்றுள்ளது. இந்த டுவிட் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. குழந்தைகள் செலுத்தும் நன்றிகடன் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது என கருத்துகள் பதிவாகியுள்ளது. அதேபோல் மற்றொரு பயனர் இந்த இனிமையான குழந்தைகளை யார் வளர்த்தார்கள் என பதிவிட்டுள்ளார்.
— DollSud (@dolly_sud) March 28, 2021 |
இந்த டுவிட்டை பார்த்த மற்றொரு பயனர், ஆச்சரியமடைந்து தனது குற்றத்தை வெளிப்படுத்தினார். அதில், தனது உடன்பிறப்புகள் எரிச்சலையும்படி படுக்கையில் ரொட்டி துண்டுகளை போட்டிருக்கிறேன் என எழுதியுள்ளார். அதேபோல் அந்த பெண்ணை மிஸ் லேடி என குறிப்பிட்டிருக்கும் குழந்தையின் கையெழுத்து மிகவும் அற்புதமானது என கருத்துகள் பதிவிட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியடையும் விஷயம் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470