Just In
- 2 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 4 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 4 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 4 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அரசு வலைதளங்களில் புகுந்து கொள்ளையடிக்கும் ஹேக்கர்கள்: உஷாரய்யா உஷாரு ஓரம் சாரம் உஷாரு.!
இந்தியாவில் உள்ள அரசு வலைதளங்கள் கிரிப்டோ- ஜாக்கிங் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு வலைதளங்களில் துவங்கி, நகராட்சி கார்ப்பரேஷன் வலைத்தளங்களை ஹேர்க்கர்கள் கிரிப்டோரென்சிக்களை மைனிங் செய்ய
முன்பு எல்லாம் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் ஹேர்க்கள் நமது செல்போன் மற்றும் கணினி வழியாக நுழைந்து வங்கி கணக்குகளையும், தனிபட்ட விபரங்களையும் கொள்ளையடித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது ஹேர்கள் அரசு வலைதளங்களில் நுழைந்து, அதன் மூலம் பணம் கொள்ளையடிக்க துவங்கியுள்ளனர். இதனால் பொது மக்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அரசு வலைதளங்கள் கிரிப்டோ- ஜாக்கிங் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு வலைதளங்களில் துவங்கி, நகராட்சி கார்ப்பரேஷன் வலைத்தளங்களை ஹேர்க்கர்கள் கிரிப்டோரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி நகராட்சி வலைதளம்:
ஆந்திரபிதேசம் மாநிலத்தின் திருப்பதி நகராட்சி மற்றும் மச்சேர்லா நகராட்சி வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டு கிரிப்டோரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென காயின்ஹைவ் ஸ்க்ரிப்டை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
தீங்கு விளைவிக்கும் குறையீடு :
அரசு சேவைகள் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ள அரசாங்க வலைதளங்களை தினந்தோரும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதில் தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் பயனரின் கம்ப்யூட்டரில் நுழைந்து, அதன்பின் மின்சாரம் அல்லது இன்டர்நெட் இணைப்பு போன்றவற்றை பயன்படுத்தி கிரிப்டோகரென்சி மைனிங் செய்யப்படுகின்றது.
டிராக் செய்வது கடினம்:
மொனேரா எனும் கிரிப்டோகரென்சியை மைன் செய்ய ஹேக்கர்கள் குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். மொனோரோ வகையை சேர்ந்த கிரிப்டோரென்சியை டிராக் செய்து மிகவும் கடினமான ஒன்றாகும். அரங்சாக வளைத்தளங்களில் அதிகமானோர் பயன்படுத்தி வருவதோடு இவற்றின் பாதுகாப்பு போதுமான அளவு செய்யததால், ஹேக்கர்கள் இவற்ற தேர்வு செய்கின்றனர்.
நூற்றும் அதிகமான வளைதளங்கள் பாதிப்பு:
புதிய மால்வேர் மூலம் நூற்றுக்கும் அதிகமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு இருப்பது ஹேக்கர்களுக்கு அதிகளவு லாபத்தை கொடுக்கின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470