Just In
- 4 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 4 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 5 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 5 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சமூக தளங்களில் அரசுத் துறைகளை தொடர்பு கொள்ள புதிய வசதி!
பிரதமர், முதல்வர் என்று அனைவரையும் சமூக வலைத்தளங்களில் மக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் ஒரு புதிய வழி முறையை உருவாக்க இருக்கிறது மத்திய அரசு.
இன்றைய சூழலில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் இதன் மூலம் முக்கியமான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்பது தான்.
இதனால் மத்திய அரசும், சமூக வலைத்தளங்களின் மூலம் நேரடியாக மக்களுடன் இணைய ஒரு புதிய இயங்குதளத்தை உருவாக்க உள்ளது. அனைவரிடமும் அதிக வரவேற்பு உள்ள சமூக வலைத்தளங்களின் மூலம் மக்களிடம் நேரடியாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.
அவதூறு செய்திகளை பிரபலங்கள் மற்றும் தலைவர்களின் பெயர்களில் அப்லோடு செய்ய முடியாத வகையில், மிகவும் பாதுகாப்பானதாக இந்த புதிய ஆன்லைன் டூல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்படி மத்திய அரசாங்க துறை தலைவர்களிடம் நேரடியாக பல தகவல்களை பகிர்ந்து கொள்வதன் மூலமும், மக்கள் அரசாங்க அதிகாரிகளின் முக்கிய வலியுறுத்தல்களை கேட்பதன் மூலமும் பல முக்கிய தகவல்கள் அனைவருக்கும் போய் சேரும். இதனால் எதிலும் ஒரு ஒழுங்கு முறையையும் எளிதாக பின்பற்ற முடியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470