Just In
- 4 min ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- 26 min ago 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- 2 hrs ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 3 hrs ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
Don't Miss
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
தேர்தல் பறக்கும் படையை ஜிபிஆர்எஸ் மூலம் கண்காணிப்பு.!
ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயகத்திற்காக ஓட்டு போடுவதாக மிகச்சிறந்த தலையாய கடமையாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தும் பணிகளுக்கு தொழில்நுட்பங்களை தேர்தல் தலைமை ஆணையம் செய்து வருகின்றது.
இந்தியாவின் தோர்தல் திருவிழா தற்போது களை கட்டியுள்ளது. இந்தியாவில் பல்வேறு மொழி, இனம், கலாச்சாரம் கடந்து இதை திருவிழாவாக பார்க்கின்றனர்.
ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயகத்திற்காக ஓட்டு போடுவதாக மிகச்சிறந்த தலையாய கடமையாக பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தேர்தல் நடத்தும் பணிகளுக்கு தொழில்நுட்பங்களை தேர்தல் தலைமை ஆணையம் செய்து வருகின்றது.
தமிழக தேர்தல்:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிபிஆர்எஸ் கண்காணிப்பு:
தேர்தல் பறக்கும் படைகளை ஜி.பி.ஆர்.எஸ். மூலம் கண்காணிக்க தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது.
புகார் பெற செயலி:
சி விஜில் செயலி மற்றும் தொலைப்பேசி வாயிலாக பெறப்படும் புகார்கள் மீதான நடவடிக்கையின் போது தேர்தல் பறக்கும் படையின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜி.பி.ஆர்.எஸ்., மூலம் கண்காணிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கட்டுப்பட்டறை அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு சாவடிகளுக்கு வெப் கேமராக்கள்:
அதேபோல், வாக்குப்பதிவு மையங்களை வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்க மற்றொரு கட்டுப்பாட்டு அறையும் தலைமை செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளை இதன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரி
தேர்தல் தினத்தன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு கண்காணிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470