Just In
- 1 hr ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 2 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 3 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 3 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- Sports சிக்சர் மன்னன் சிவம் துபே சாதனை.. 27 பந்தில் 66 ரன்கள் குவிப்பு.. 7 சிக்சர் விளாசி ரெக்கார்ட்
- News ‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மேக் இன் இந்தியா : சூப்பர் கம்ப்யூட்டர்களை தயாரிக்க மத்திய அரசு திட்டம்.!
இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் முதலில் அறிவியல் சார்ந்த ஆராய்கி பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. மேலும் மூன்று கட்டங்களில் இந்த திட்டம் செயல்படும்
மத்திய அரசு தற்போது புதிய முயற்ச்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சூப்பர் கம்ப்யூட்டர்களை தயாரிக்கும் திட்டம் பணிகள் இந்தியாவில் துவங்கியுள்ளது, என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் பொறுத்தவரை 1988-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, அப்போது முதன்முதலில் பரம் போன்ற சூப்பர் கம்ப்யூட்டர்கள் தான் தயாரிக்கப்பட்டது. இவற்றின் பயன்பாடு 10 ஆண்டுகள் இருந்தது, மேலும் தற்சமயம் அமெரிக்கா, சீனா, ஐரோப்பியா, ஜப்பான் போன்ற நாடுகளில் அதிநவீன தொழில்நுட்ப சூப்பர் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.
மேக் இன் இந்தியா:
மேக் இன் இந்தியா திட்டம் பொறுத்தவரை இப்போது புதிய சூப்பர் கம்ப்யூட்டர்களை தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது, மேலும் இந்த திட்டத்தின் கீழ் அதிவேக இண்டர்நெட் ஸ்விட்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் நோட் போன்றவை தயாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரூ.4500 கோடி:
இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.4500 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் மூலம் இந்த திட்டம் செயல்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
அறிவியல்:
இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் முதலில் அறிவியல் சார்ந்த ஆராய்கி பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. மேலும் மூன்று கட்டங்களில் இந்த திட்டம் செயல்படும், அதன்பின் 50 சூப்பர் கம்ப்யூட்டர்கள் முதலில் தயாரிக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயன்பாடு:
இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் பயன்பாடு பொறுத்தவரை அணு எதிர்வினைகள் சார்ந்த தகவல், வானிலை, பருவ நிலை மாற்றம், போன்ற அனைத்து தகவல்களையும் எளிமையாக அறிந்துகொள்ள முடியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஷூடோஷ் ஷர்மா:
தற்போது தயாரிக்கும் இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகமத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் தலைவர் அஷூடோஷ் ஷர்மா தகவல் தெரிவித்தார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470