Just In
- 2 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 2 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 3 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 4 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மக்களே உஷார்: கோவிட்-19 தடுப்பூசிகள் விற்கும் போலி வலைதளம்- அரசு எச்சரிக்கை!
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு எதிராக போலியாக இயங்கும் வலைதளம் குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Mohfw.xyz என்ற போலி வலைதளம் கோவிட்-19 தடுப்பூசியை ரூ.4000 முதல் ரூ.6000 வரை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் இது போலி வலைதளம் என பிஐபி பேக்ட்செக் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உலகநாடுகளையே ஒரு உலுக்கு உலுக்கியது என கூறலாம். 26 நாட்களில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை செலுத்தி உலகின் வேகமாக தடுப்பூசி செலுத்தும் நாடாக இந்தியா மாறியுள்ளது. இதே அளவிலானோருக்கு தடுப்பூசிகள் செலுத்த அமெரிக்காவிற்கு 27 நாட்களும், இங்கிலாந்துக்கு 48 நாட்களும் எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலின்படி, இதுவரை 70 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 24 மணிநேரத்தில் நான்கு லட்சத்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமான சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பதிவு செய்யப்பட்ட சுகாதாரப்பணியாளர்களில் 79 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருவதால் பீகார் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் குறிப்பிட்ட பகுதிகளில் பதிவுசெய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்களில் 40 சதவீதத்திற்கு குறைவானோரே தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470