Just In
- 24 min ago அம்பானி அலப்பறை.. 2025 மார்ச் வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா.. என்ன திட்டம்?
- 39 min ago கேபிள் இல்ல.. மாதம் ரூ.899 போதும்.. 350+ சேனல்கள்.. OTT சந்தா.. 12 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் டேட்டா!
- 1 hr ago 75 இன்ச் Haier 4K டிவி அறிமுகம்.. டால்பி ஆடியோ.. 32ஜிபி மெமரி.. விலையை சொன்னா நம்புவீங்களா?
- 12 hrs ago BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
Don't Miss
- News ராமநாதபுரத்தில் சிக்கல்.. மதுரை எய்ம்ஸ் மாணவர்களை வேறு மாநிலத்துக்கு மாற்ற திட்டமா? இயக்குனர் விளக்கம்
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Lifestyle Today Rasi Palan 17 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது...
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
5 கோடி பேஸ்புக் கணக்குகள் ஹேக்? விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு.!
5 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனாளர்களின், லாகின் விவரங்களை ஹேக்க்ர்கள் களவாட முயற்சித்தாக கடந்த செப்.28ம் தேதி பேஸ்புக் தெரிவித்திருந்தது. பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்,
5 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் கணக்குள் ஹேக் செய்ய முயற்சிகள் நடந்தது. இதுகுறித்து பேஸ்புக்கு நிறுவனத்தினம் மத்திய அரசு விளக்கம் கேட் முடிவு செய்துள்ளது.
இந்த சம்பவம் நாட்டையே தற்போது உலுக்கி வருகின்றது. மேலும் பேஸ்புக் கணக்களர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
5 கோடி கணக்குள் ஹேக்:
5 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனாளர்களின், லாகின் விவரங்களை ஹேக்க்ர்கள் களவாட முயற்சித்தாக கடந்த செப்.28ம் தேதி பேஸ்புக் தெரிவித்திருந்தது. பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அந்நிறுவன சிஇஓ ஷெரில் சாண்ட்பர்க் ஆகியோரிக் கணக்குகளும் இதற்கு தப்பவில்லை.
இந்திய அக்கவுண்டு திருட்டு :
உலகளவில் அதிக கணக்குகளை வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை தொடர்பாக பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து பேஸ்புக் நிறுவனம் ஏதும் தெரிவிக்கவில்லை. இந்திய பயனாளர்களின் விவரங்களும் திருடப்பட்டிருக்கலாம் என்றும் இது மிகவும் ஆழமான பாதிப்பு பிரச்னையாக இருக்க கூடும் என்று மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே திருட்டு :
ஏற்கனவே அமெரிக்கா அதிபர் தேர்தலில் பயன்படுத்துவற்கான கேம்பிரிட்ஜ் அணலிட்டிகா நிறுவனத்தால் பேஸ்புக் பயனாளர்களின் விரவங்கள் முறைகேடாக அணுகப்பட்டது தொடர்பாக பூர்வாங்க சிபிஐ விசாரணைக்கு கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டுள்ளது.
பேஸ்புக்கிடம் விளக்கம் கேட்கிறது:
இந்நிலையில், இதுகுறித்து பேஸ்புக்கிடம் மத்திய அரசு விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பேஸ்புக் பயனாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470