Just In
- 4 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 4 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 4 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 5 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- News
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது அரசியல் பின் வாங்கலா? முதல்வர் மு.க ஸ்டாலின் பதில்
- Sports
உலக கிரிக்கெட் வரலாற்றில் புது முயற்சி.. பயிற்சியாளர் விசயத்தில் பாக். ஏற்பாடு.. ஆப்ரிடி எதிர்ப்பு
- Finance
அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
சைபர் குற்றங்களைத் தடுக்க பொது மக்களோடு கைகோர்க்கும் மத்திய அரசு

இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த குற்றங்களினால் நாட்டின் பாதுகாப்பிற்கு பெருத்த அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே சைபர் குற்றங்களைத் தடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களோடு கூட்டணி அமைத்து அதற்கான நடவடிக்கைகளில் மிக விரைவில் இறங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
அதற்கு முன்னதாக 4 மாதிரி ப்ராஜக்டுகளை அரசு செயல் படுத்த இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கள் மேனன் தெரிவித்திருக்கிறது. பரிசோதனைக் கூடங்களை நிறுவுதல், டெஸ்ட் ஆடிட்டை நடத்துதல், முகவரி இல்லாத தகவல்களை ஆழமாகப் படித்தல் மற்றும் சட்ட ஒழுங்குகளுக்கான முறையான மையங்களை அமைத்தல் போன்றவை இந்த மாதிரி ப்ராஜெக்டுகளில் உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக சைபர் குற்றங்களால் தான் சமீபத்தித் வடகிழக்கு இந்தியாவில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். மேலும் இவ்வாறான சைபர் குற்றங்கள் நாட்டின் ஒற்றுமையைத் தவிடுபொடியாக்கிவிடும். எனவே இந்த குற்றங்களைக் களைய பொதுமக்களும் மத்திய அரசோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
மேலும் சைபர் குற்றங்களைக் களைய மத்திய அரசு தனியார் நிறுவனத்தோடும் கூட்டணி வைத்திருக்கிறது. இந்த கூட்டணிக்கு ஜேடபுள்யுஜி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் சைபர் குற்றங்கள் கணிசமான அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2011ல் மட்டும் இந்த சைபர் குற்றங்களால் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா இழந்ததாக நோர்ட்டன் தகவல் கூறுகிறது. மேலும் 32 சதவீத இளையோர் இந்த சைபர் குற்றங்களுக்கு இரையாகின்றனர் என்றும் அந்த தகவல் கூறுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470