Just In
- 19 min ago கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- 2 hrs ago iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- 2 hrs ago அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- 3 hrs ago ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
Don't Miss
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஆதார் தகவல்களை பாதுகாப்பதில் அரசு தீவிரமாக உள்ளது : ஐடி அமைச்சர் சொல்கிறார்.!
ஆதாரை சிறந்த நிர்வாகம் மற்றும் தகவல் விநியோகம் செய்யும் அமைப்பாக உலக வங்கியும் ஐ.எம்.எப் அங்கீகரித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
ஆதார் தகவல்களை பாதுகாப்பதில் அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரம் பொதுமக்களும் தங்களின் ஆதார் தகவல்களை சமூகவலைதளங்களில் தரவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.
தகவல் பாதுகாப்பு தொடர்பாக உருவாக்கப்பட்ட நீதிபதி பி என் ஶ்ரீகிருஷ்ணா தலைமையிலான வல்லுநர் குழுவின் அறிக்கைக்காக அரசு காத்திருப்பதாக அமைச்சர் கூறினார். தற்போது ஆதார் பாராளுமன்றத்தில் சரியான சட்டம் இயற்றப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. அச்சட்டத்தின் மூலம் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளும், தனியுரிமை பாதுகாப்பும் வழங்கப்படுவது உறுதிபடுத்தப்படுகிறது.ஆதார் தகவல்களுக்கு எந்த பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படாதவாறு உதாய்(UIDAI)ஆணையம் தொடர்ந்து பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.
நீதிபதி பிஎன் ஶ்ரீகிருஷ்ணா
ஆதாரை சிறந்த நிர்வாகம் மற்றும் தகவல் விநியோகம் செய்யும் அமைப்பாக உலக வங்கியும் ஐ.எம்.எப் அங்கீகரித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.நீதிபதி பிஎன் ஶ்ரீகிருஷ்ணா தலைமையிலான தகவல் பாதுகாப்புக்கான வல்லநர் குழு, தகவல் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை ஆராய அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் வெள்ளை அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்களின் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி, தற்போது இந்தியாவில் தகவல் பாதுகாப்பு கட்டமைப்பு பற்றிய அறிக்கையை இறுதி செய்யும் பணியில் உள்ளது.
இந்தியா
"தற்போது இந்தியா டிஜிட்டல் சக்தியாக உருவெடுத்து வருகிறது. தனியுரிமை சுதந்திரத்தை நாம் முழுவதுமாக ஒப்புக்கொள்ளும் போது, தீவிரவாதிகள் மற்றும் மோசடியாளர்கள் தனியுரிமையை சாக்கு சொல்ல முடியாது.இதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். தனியுரிமை ஆணையை நாம் மதிக்கும் போது, இந்தியா டிஜிட்டல் துறையில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.
இந்திய அரசு தகவல்களை தவறாக பயன்படுத்திய பேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், அவர்கள் மன்னிப்பு கோரியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தினமும் 3.5கோடி ஆதார்
நுகர்வோர்கள் தங்களின் தகவல்களை சமூக வலைதளங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
சரியான நிர்வாகத்தை தரவும், ஏழைகளுக்கான பலன்கள் நேரிடையாக மற்றும் சரியாக அவர்களை சென்றடைய ஆதார் வழிவகை செய்வதாகவும்,ஜூன்30, 2018 வாக்கில் 60.22 கோடி வங்கிகணக்குகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இதுவரை 121.65கோடி பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளதாகவும், தினமும் 3.5கோடி ஆதார் அட்டைகள் அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார்.
தொழில்நுட்ப ரீதியில்
ஆதார் அட்டையை பயன்படுத்தாமல் தொழில்நுட்ப ரீதியில் வேறு மாற்று ஏற்பாடுகள் செய்து அதென்டிகேட் செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை அரசு தீவிரமாக பரிசீலிக்கிறது.
மெய்நிகர் அட்டை
மெய்நிகர் அட்டை(வெர்சுவல் ஐடி) என்னும் தற்காலிக 16 இலக்க எண் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆதார் அட்டையை உபயோகப்படுத்தவேண்டிய இடங்களில் இந்த மெய்நிகர் எண்ணை பயன்படுத்தலாம் என அமைச்சர் கூறியுள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470