Just In
- 1 min ago பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- 1 hr ago அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- 2 hrs ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- 2 hrs ago மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
Don't Miss
- Movies டிரான்ஸ்பரண்ட் சேலை.. அட்டகாசமாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யா பாரதி!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- News கடும் வெயில்.. வெப்ப அலை.. வாக்களிக்க போகிறீர்களா? அதிகாரிகள் சொன்ன முக்கிய அறிவுரை!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மத்திய அரசு : இந்த ஆண்டு இறுதிக்குள் 1லட்சம் கிராமங்களில் வைஃபை வசதி.!
தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறியது என்னவென்றால் இந்த திட்டத்திற்க்காக மத்திய அரசு ரூ.3,700கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களில் வைஃபை வசதி செய்து தரப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது, அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் 1லட்சம் கிராமங்களில் வைஃபை வசதி தரும் திட்டம் இப்போது தொடங்கப்பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது.
இன்று இந்தியாவில் உள்ள அனைத்து கிராமம் முதல் நகரம் வரை இன்டர்நெட் பயன்பாடு அதிகம் தேவைப்படுகிறது, எனவே மத்திய அரசு அனைத்து இடங்களுக்கும் இந்த வைஃபை வசதியை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5.5லட்சம்:
இந்தய நாடு முழுவதும் உள்ள 5.5லட்சம் கிராமங்களுக்கு வைஃபை வசதி கொண்டுவரப்படும் திட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது எனமத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் கிராமங்கள்:
நாடு முழுவதும் டிஜிட்டல் கிராமங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, மேலும் இதன் முதல் கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் கிராமங்களில் வைஃபை வசதி செய்துதரப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
அருணா சுந்தரராஜன்:
தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறியது என்னவென்றால் இந்த திட்டத்திற்க்காக மத்திய அரசு ரூ.3,700கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
அதிவேக இண்டர்நெட்:
அடுத்த ஆண்டு மார்ச்(2019) மாதத்திற்க்குள் நாட்டின் அனைத்து கிராமங்களிலும் வைஃபை வசதி மத்திய அரசு ஏற்படுத்தி தரும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக 1ஜிபிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470