Just In
- 3 min ago போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- 1 hr ago வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- 1 hr ago அதிரவிட்ட அமேசான்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. ஆஃபரில் Xiaomi டிவி.. எந்த மாடல்?
- 2 hrs ago ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
Don't Miss
- News வாக்கு பெட்டியில் தாமரை.. வாக்குச்சாவடி வாசலிலும் "தாமரைப்பூ".. குவிந்த திமுகவினர்.. புதுச்சேரி பரபர
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Movies மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா?.. இயக்குநர் யார் தெரியுமா?.. ஆச்சரிய தகவல்
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்மார்ட்போன் தரவுகளை பாதுகாக்க மத்திய அரசு திட்டம்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் போன்றவை இந்தியாவில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, எனேவே ஹேக்கிங் போன்ற பல்வேறு சிக்கல்கள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் மிக அதிகமாக உள்ளது, மேலும் வங்கி சார்ந்த பணிகளுக்கு அதிகம் பயன்படுகிறது இந்த ஸ்மார்ட்போன்கள். ஸ்மார்ட்போன்களில் இருக்கும் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது என சில நாட்களுக்கு முன்பு அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்பபட்டது.
தற்போது மத்திய அரசு தெரிவித்த அறிக்கையில் ஸ்மார்ட்போன்களில் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் வதிக்கப்பட இருக்கிறது.
ஸ்மார்ட்போன்கள்:
ஸ்மார்ட்போன்களில் வங்கி சார்ந்த தகவல்கள் மற்றும் பல்வேறு டேட்டா போன்றவை அதிகம் திருடப்பட வாய்ப்பு உள்ளதாகமத்திய தொழில்நுட்ப துறையை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
ஹேக்கிங்:
டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் போன்றவை இந்தியாவில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, எனேவே ஹேக்கிங் போன்ற பல்வேறு சிக்கல்கள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
சீன ஸ்மார்ட்போன்கள்:
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலன ஸ்மார்ட்போன்கள் சீனாவை சார்ந்த நிறுவனங்கள் ஆகும், எனவே பல்வேறுஸ்மார்ட்போன் மாடல்களுக்கு புதிய விதிமுறைகள் வரும் வாரத்தில் கொண்டுவருப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்:
சில நாட்களுக்கு முன்பு விவோ, சியோமி, ஒப்போ, ஒன்பிளஸ், சாம்சங், ஆப்பிள், மைக்ரோமேக்ஸ், கார்பன் போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சம்மன் அனுப்பபட்டது.
தகவல்கள்:
சீனா மற்றும் இந்திய எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்ப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியர்களின் தகவல்திருடப்படாமல் இருப்பதற்க்கான அவசியம் அதிகம் உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470