Just In
- 47 min ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 51 min ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
- 1 hr ago ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- 2 hrs ago ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
Don't Miss
- News ஸ்மோக் பிஸ்கட் விபரீதம்.. டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Movies அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
21 ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் - ஏன்.?
ஆப்பிள் நிறுவனம், சாம்சங்,மைக்ரோமேக்ஸ், விவோ, சியோமி, ஜியோனி போன்ற நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது,இது தவிர சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது மத்திய அரசு.
இந்தியாவில் பல்வேறு நாட்டு ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன, மேலும் சீனாவில் இருந்து வரும் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகமாக விறப்பனை செய்யப்படுகிறது, இதையடுத்து இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் சேமிக்கும் தகவல்கள் எந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பல ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்ற நாடுகளை சேர்ந்தவை ஆகும், அவை மிகவும் பாதுகாப்பு கொண்டவையா அல்லது இல்லையா என்பது குறித்து மத்திய அரசு இப்போது கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா:
இந்தியாவில் சீன ஸ்மார்ட்போன்கள் தான் அதிகஅளவு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் லெனோவா, ஆப்பிள் ஐபோன் போன்றவை தான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
தகவல்கள்:
இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை அவற்றில் சேமிக்கும் பல தகவல்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது, மேலும் அவற்றின் செயல்முறையை குறித்து உடனடியாக விளக்கும் அளிக்குமாறுமத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரவிசங்கர் பிரசாத்:
தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்நிறுவனங்களுக்கும் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
ஆப்பிள்:
ஆப்பிள் நிறுவனம், சாம்சங் மைக்ரோமேக்ஸ், விவோ, சியோமி, ஜியோனி போன்ற நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது,இது தவிர சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது மத்திய அரசு.
மத்திய அரசு:
இந்த செயல்முறையை குறித்து வரும் 28ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்தியஅரசு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு
உத்திரவிட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470