Just In
- 1 hr ago
டிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 10 hrs ago
6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30
- 16 hrs ago
ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா! இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்!
- 17 hrs ago
கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்! விலை என்ன தெரியுமா?
Don't Miss
- News
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு?
- Lifestyle
இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
- Movies
அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி!
- Sports
9 டக் அவுட்.. மொத்தம் 8 ரன்.. என்ன கொடுமைங்க இது? பரிதாபப்பட வைத்த கத்துக்குட்டி அணி!
- Finance
சீனாவுக்கு கடன் கொடுக்காதீங்கய்யா..! கத்திச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்..!
- Automobiles
பலேனோ காரின் அலாய் சக்கரங்களுடன் புதிய மாருதி சியாஸ் சோதனை ஓட்டம்...
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சர்வதேச அளவில் தலைமைப் பதவிக்கான விருதுக்கு சுந்தர் பிச்சை தேர்வு.!
கூகுள் நிறுனவனம உலகளவில் அதிக பிரபலமானது, குறிப்பாக சுந்தர் பிச்சை அவர்களின் தலைமை பொறுப்பு கூகுள் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு சென்றுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் உலளாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு, சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் கூகுள் நிறுவனத்தின் சிஈஒ தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெற்றி கண்டுள்ளார்
குறிப்பாக இந்த கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் அவர்கள் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகிறது, இந்த நான்கு ஆண்டுகளிலும் பிச்சை பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளார் என்று தான் கூறவேண்டும்.

கூகுள் நிறுவனம் மீது எழுந்த புகார்
சமீபத்தில் கூகுள் நிறுவனம் மீது எழுந்த புகார் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற விசாரணை குழு முன் சுந்தர் அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது, அப்போது சுந்தர்பிச்சையிடம் சுமார்
மூன்று மணி நேரம் கடுமையான கேள்விகளை முன்வைத்தனர் விசாரணைக் குழுவினர்.

மிக அமைதியாக தனது பதிலை வழங்கினார்
ஆனால் இயல்பியல் அதிகம் பேச தயங்குபவராக அறியப்படும் பிச்சை,அவரது நிறுவனம் குறித்து மிகவும் மோசமான விமர்சனத்தை எததிர்கொண்டார். மேலும் எவ்வித தயக்கமும் இல்லாமல்,மிக அமைதியாக தனது பதிலை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாஸ்டாக்கின் தலைவர்
தற்சமயம் உலகளாவிய தலைமை பதிவிக்கான விருதுக்கு சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார்,பின்பு அவருடன்
அமெரிக்க பங்குச் சந்தையின் நாஸ்டாக்கின் தலைவர் அடினாஃப்ரைட் மேனும் அந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை மையமாக கொண்டு இயங்கிடவரும் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் சுந்தர் பிச்சை மற்றம் அடினா ப்ரைட் மேனை இந்த விருதுக்கு தேர்வு செய்துள்ளது. குறிப்பாக அடுத்த வாரம் நடைபெற
உள்ள உச்சி மாநாட்டில் இந்த விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான பங்களிப்பை பாரட்டி இந்த விருது
மேலும் கூகுள் மற்றும் நாஸ்டாக் நிறுவனங்கள், தொழில்நுட்பத் துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாரட்டி இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090