Home
News

இனி டச் க்கு நோ! வந்துவிட்டது சென்சார் மொபைல்

By Keerthi

மொபைல் போனிலுள்ள தொடுதிரையையே தொடவே சோம்பெறித்தனம் வந்து விட்டது நமக்கு எனலாம்.

இனி நாம் டச் ஸ்கிரினை தொடக் கூட தேவையில்லை.

அதற்காகவே தற்போது புதிதாக ஒரு மொபைலை வடிவமைத்துள்ளார் கோவா கல்லூரி மாணவி ஒருவர்.

ஆண்ட்ரியா கோலகா என்பது இவர் பெயர்,இவர் வடிவமைத்த மொபைல் போன் நம் தொட்டு பயன்படுத்த தேவையில்லை நம் சைகையிலேயே மொபைல் செயல்படும்.

அத்தகைய புது சென்சார் ஒன்றை வடிவமைத்திருக்கிறார் இந்த மாணவி.

இவர் MIT யுனிவர்சிட்டியில் பயின்று வரும் மாணவி, இந்த கண்டுபிடிப்புக்காக இவருக்கு 50 இலட்சம் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

இதன் மூலம் மொபைல் போன்களின் அடுத்த கட்டத்திற்க்கு இவர் அடித்தளமிட்டுள்ளார்.

இதோ ஆண்ட்ரியா வடிவமைத்த மொபைல் போனின் புகைப்படங்கள்............

Click Here For New Smartphones Gallery

சென்சார் மொபைல் இது தான்

சென்சார் மொபைல் இது தான்

சென்சார் மொபைல் இது தான்

சென்சார் மொபைல் இது தான்

சென்சார் மொபைல் இது தான்

சென்சார் மொபைல் இது தான்

சென்சார் மொபைல் இது தான்

சென்சார் மொபைல் இது தான்

சென்சார் மொபைல் இது தான்

சென்சார் மொபைல் இது தான்

சென்சார் மொபைல் இது தான்

சென்சார் மொபைல் இது தான்

சென்சார் மொபைல் இது தான்

சென்சார் மொபைல் இது தான்

Click Here For New Concept Smartphones Gallery

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X