Just In
- 9 hrs ago
அடுத்த ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்: ஒப்போ ரெனோ 6 ப்ரோ அம்சங்கள் இதுவா?
- 9 hrs ago
ஏப்.,20 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா அம்சத்துடன் மோட்டோ ஜி60, மோட்டோ ஜி40 ஃப்யூஷன்!
- 10 hrs ago
ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.!
- 1 day ago
இது க்ரூ-2: பூமிக்கு டாடா சொல்லி விண்ணுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்- நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ்!
Don't Miss
- News
விவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன்...தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு
- Sports
போட்டியின் போது இப்படி ஒரு செயலா... நெகிழ்ச்சியூட்டும் ரோக்கித் சர்மாவின் சமூக அக்கறை.. விவரம்!
- Movies
கமலின் விக்ரம் படத்தில் நடிக்கிறேனா? இல்லையா... ஹாட் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி
- Finance
சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு!
- Automobiles
யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல
- Lifestyle
க்ரீமி சிக்கன் கிரேவி
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அரசு வேளாண் துறை போலப் போலி வலைத்தளம் உருவாக்கி 3000 பேரிடம் 12 லட்சம் மோசடி.!
மத்திய வேளாண் துறையில் உள்ள காலி பணியிடத்திற்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, ஒரு மர்ம கும்பல் ஆன்லைன் மூலம் சுமார் 3000 பேரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளது.
இந்த மர்ம கும்பலை பயன்படுத்திய கம்ப்யூட்டரின் ஐ.பி விலாசத்தை வைத்து டெல்லி போலீசார் இருவரைக் கைது செய்துள்ளனர்.

போலி வலைத்தளம்
மத்திய வேளாண் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி "panditdeendayalkrishivikas.com" என்ற வலைத்தளம் மூலம் நூதன முறையில் இந்த மோசடி நடந்துள்ளது. வேலைவாய்ப்பு தேடிய பலரும் இந்த வலைத்தளத்தை உண்மையான வேளாண்மை வலைத்தளம் என்று நம்பி பணத்தை இழந்துள்ளனர்.

உண்மையான முகவரி
மத்திய வேளாண்துறை அமைச்சகத்தின் உண்மையான முகவரியை வலைத்தளத்தில் பயன்படுத்தி, அந்த விலாசத்திற்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. துணிச்சலாக இந்தக் கும்பல் தனது கைவரிசையை காட்டியுள்ளது.

3000 விண்ணப்பங்கள்
வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்ய விரும்பும் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் தலா ரூ.400 என்ற விதத்தில் சுமார் 3000 விண்ணப்பங்களுக்கு இந்தக் கும்பல் பணம் வசூலித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போலி வங்கி அக்கௌன்ட்
பணத்தைச் செலுத்துவதற்கென்று பிரத்தியேக போலி வங்கி அக்கௌன்ட்டையும் இந்தக் கும்பல் உருவாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனுப்பிய பல விண்ணப்பங்கள் வேளாண் அமைச்சகத்தின் அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்து குவியத் தொடங்கியதால், சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் போலியான வலைத்தளம் மூலம் பலர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கைது
இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் வேளாண்மை அமைச்சகம் புகார் அளித்தது. போலி வலைத்தளம் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டரின் ஐ.பி விலாசத்தை வைத்து டெல்லி போலீசார் இருவரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இன்னும் மூவரை போலீசார் தேடிவருகின்றனர்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999