Just In
- 4 min ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 38 min ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- 44 min ago Smart TV-யை தூக்கி போடுங்க.. 250 இன்ச் டிஸ்பிளே Projector வாங்குங்க.. மீண்டும் 50% தள்ளுபடியுடன் விற்பனை..
- 3 hrs ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
Don't Miss
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கூகுளில் செய்தி வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி: சுந்தர் பிச்சை தகவல்.!
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தொழில்நுட்ப வசதியும் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
இந்நிலையில் உலகம் முழுவதும் இருந்து கூகுள் தளத்தில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி வழங்கப்படும் என்று
அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சில்லறை விற்பனையாளல்கள் தங்களது தயாரிப்புகளை இலவசமாக கூகுளில் விளம்பரம் செய்யலாம் என்றும், அக்டோபர் நடுப்பகுதியில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த 4புதிய திட்டங்கள்.! என்னென்ன சலுகை.!
இதற்குவேண்டி கூகுள் நியூஸ் ஷோகேஸ் என்ற அமைப்பை உருவாக்கியிருப்பதாகவும், முதலில் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விரிவுப்படுத்தப்படும் என்றும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த புதுமையான திட்டத்தின் மூலம் தரமான செய்திகளை வழங்கினால் நிச்சயம் நிதி வழங்கப்படும் என்றும் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவந்த தகவலின் அடிப்படையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செய்திகளை வாங்கி வெளியிட சுமார் 7400கோடி ரூபாயை கூகுள் செலவிடும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்: மோட்டோ E7 பிளஸ்
மேலே குறிப்பிட்ட படி இது முதலில் ஜெர்மனியில் துவங்கப்பட்டு அங்குள்ள பத்திரிகைகளுடன் செய்திகளை பெறுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரேசில், உட்பட பல நாடுகளில் இருந்து சுமார் 200பதிப்பாளர்கள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் இந்தியா, பெல்ஜியம் உள்ளிட்டநாடுகளுக்கும் இது விரிவுபடுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால், பல வகையான, தரமான செய்திகளை வெளியிடுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று சுந்தர் பிச்சை அவர்கள் தமது Blog-ல் குறிப்பிட்டுள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470