Just In
- 12 min ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 2 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- 3 hrs ago போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- 4 hrs ago வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
Don't Miss
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆன்லைனில் விற்பனையை எதிர்த்து இரவு 12 மணி முதல் மருந்தகங்கள் ஸ்டிரைக்.!
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிர்கள் 24 மணி நேரம் மருந்தகங்களை அடைத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் மருந்துகளை பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மே
ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிர்கள் 24 மணி நேரம் மருந்தகங்களை அடைத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நோயாளிகள் மருந்துகளை பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இந்த நிலை தொடர்ந்தால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி நேரிடும்.
மத்திய அரசு முடிவு:
இந்த மாத தொடக்கத்தில் ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடித்துள்ளது. மேலும் இந்த மருந்துகள் அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் தளங்களிலும் விற்பனைக்கு வரலாம். இதனை கண்டித்து 24 மணி நேரம் தமிழகம் முழுவதும் மருந்து கடைகளை மூடி விற்பனையாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
உயிர்காக்கும் மருந்து:
மேலும் உயிர் காக்கும் பொருளாக மருந்துகள் இருப்பதால், அவைகளை ஆன்லைனில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதிக்க கூடாது என விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விற்பனையாளர்கள் கருத்து:
ஆன்லைன் மூலம் வாங்கும் போது மருந்துகள் மாறுவதற்கும் காலாவதியான மருந்துகள் அனுப்பி வைக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நோயாளிகள் அவதி:
தற்போது மருத்துகடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள நோயாளிகள் உரிய மருந்துகளை பெற முடியாமல் அவதியுள்ளனர். மேலும் இந்த நிலைதொடர்ந்தால் அவர்களுக்கு உயிருக்கும் கூட ஆபத்து நேரிடலாம் என்று கூறப்படுகின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470