TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
ப்ளிப்கார்ட் : ஒரே நாளில் பணம் ரிட்டன்..!
இந்தியாவின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் புதிய திட்டத்தினை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் திரும்ப கொடுத்த பொருள்களுக்கான பணத்தினை 24 மணி நேரத்தில் திரும்ப பெற முடியும். முன்னதாக பணம் திரும்ப பெற குறைந்தது மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவுட்டர்களின் ராஜா கூகுளின் ஆன்ஹப்...!
புதுமையை புகுத்தும் விதமாக அந்நிறுவனம் துவங்கி இருக்கும் புதிய திட்டத்தின் மூலம் கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்களுக்கு பணம் உடனடியாக திரும்ப அளிக்கப்படும் என அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டில் மைக்ரோசாப்ட் கார்டனா..!
உடனடியாக பணத்தை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த இம்மீடியேட் பேமென்ட் சிஸ்டம் (IMPS) முறை பின்பற்றப்படுகின்றது. பணம் திரும்ப பெறும் முழு நடவடிக்கைகளும் மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களின் மூலம் அறிவிக்கப்படும்.