Just In
- 3 hrs ago 650 கிமீ உயரத்தில்.. உலக நாடுகளை வாய்பிளக்க விட்ட ISRO விஞ்ஞானிகள்.. பிசிறு தட்டாம சாதித்த POEM-3 மிஷன்!
- 4 hrs ago Telegram பயனர்களுக்கு இலவச பிரீமியம்.. ஆனா ஆப்பு உறுதி.. மறைமுகமாக இருக்கும் சிக்கல்.. என்ன தெரியுமா?
- 5 hrs ago அதிரடி காட்டிய நோக்கியா.. கம்மி பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 128GB மெமரி.. எந்த மாடல்?
- 6 hrs ago அதிர்ச்சி தந்த ஆராய்ச்சி.. ப்ளூடூத் யூஸ் பண்ணுறீங்களா? அப்போ இதை கவனியுங்க.. உடல் விளைவுகளால் சிக்கல்..
Don't Miss
- Automobiles குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
- Sports 42 வயதிலும் அபாரம்.. ஒரே கேட்ச்சால் ஆட்டத்தையே மாற்றிய தோனி.. எப்படி தல உங்களால மட்டும் முடியுது
- News பெரிய ரிஸ்க் எடுத்த காங்கிரஸ்.. மயிலாடுதுறையில் இந்த முறை சுதா போட்டி.. மணிசங்கர் ஐயர் தொகுதியாச்சே
- Movies Kamal & Dhanush: ஒரே நாளில் மோதும் கமல்ஹாசன் -தனுஷ் படங்கள்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருமுறை இந்த குருமாவை செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க..
- Finance இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் கெத்து!! கல்வி, வேலைவாய்ப்பில் என்றுமே நம்பர் ஒன்..!
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
வரதட்சணை கேட்டு கொடுமை., எனது தங்கைக்கு தொல்லை: Flipkart இணை நிறுவனர் மீது மனைவி புகார்!
சொத்தை தன் பெயருக்கு மாற்றித் தரும்படி தொந்தரவு செய்ததாகவும் தனது தங்கைக்கு தொல்லை கொடுத்ததாகவும் பிளிப் கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் சச்சின் பன்சால் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2008 சச்சின் பன்சால்-ஐ திருமணம் செய்து கொண்ட பிரியா
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருப்பவர் சச்சின் பன்சால். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு பல் மருத்துவராக பணி புரிந்து வந்த பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார்.
சச்சின் பன்சால் மீது காவல்நிலையத்தில் புகார்
இந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் சச்சின் பன்சாலின் மனைவி பிரியா கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள கோரமங்கலா காவல்நிலையத்தில் தனது கணவர் சச்சின் பன்சால் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளார்
காருக்கு பதிலாக ரூ.11 லட்சம்
அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது, பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் சச்சின் பன்சாலியோடு திருமணமான போது தனது தந்தை ரூ.50 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அதேபோல் தனது கணவருக்கு ஒரு காருக்கு பதிலாக ரூ.11 லட்சம் பணமாக கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சச்சின் பன்சால் குடும்பத்தார் மீதும் புகார்
இந்த நிலையில் தனது பெயரில் உள்ள சொத்துக்களை அவரது பெயருக்கு மாற்றித்தருமாறு தொடர்ந்து கூறி தொந்தரவு செய்து வருவதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அதில், அவரது கணவர் சச்சின் பன்சாலி, அவரது தந்தை சத்பிரகாஷ் அகர்வால், அவரின் தாய் கிரண் பன்சால் அவரது சகோதரர் நிதின் பன்சால் ஆகியோரது பெயரையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பொறுத்தது போதும்: வெளியானது Realme 6, Realme 6 pro., கம்மி விலை அடடா அம்சங்கள்!
தங்கைக்கு தொல்லை கொடுத்தார்
அதுமட்டுமின்றி தனது பெயரில் உள்ள சொத்துக்களை அவரது பெயரில் மாற்றும்படி கடந்த அக்டோபர் மாதம் துன்புறுத்தல் செய்ததாகவும், அவரது கணவர் சச்சின் பன்சாலி டெல்லிக்கு சென்றிருந்த போது தன் சகோதரியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
குடும்பத்தோடு தன்னை துன்புறுத்தினர்
மேலும் தனது பெயரில் உள்ள சொத்துக்களை மாற்றக் கோரிய போது மறுப்பு தெரிவித்ததன் காரணமாக தனது கணவரின் பெற்றோர் சகோதரர் ஆகியோர் சேர்ந்து தன்னை துன்புறுத்தியதாக அந்த புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜாமீன் கோரிய சச்சின் பன்சாலி
பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் பிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சாலி மீது வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சச்சின் பன்சாலி, கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி ஜாமீன் கோரி விண்ணபித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470