Just In
- 1 hr ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- 1 hr ago பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- 1 hr ago ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 12 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
Don't Miss
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Movies நடிகருடன் காதல்.. திருமணத்திற்கு முன்பே தெரிந்த உண்மை.. நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அமேசானை தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனம் எடுத்த முடிவு.! என்ன தெரியுமா?
பிரபலமான நிறுவனம் பிளிப்கார்ட் அதன் விநியோக ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் தொந்தரவில்லா விநியோகச் சங்கிலி மத்திய மற்றும் மாநில அரசின் உத்தரவாதங்களைப் பெற்ற பின்னர் அத்தியாவசிய தயாரிபுகளுக்கு மின் வணிகம்
சேவைகளை மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரொனா வைர பரவுவதை எதிர்கொள்ள 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு அடைப்புக்கு உத்தரவிட்டார், அவர் உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே, பெங்களூரைச் சேர்ந்த பிளிப்கார்ட் புதன்கிழமை அதிகாலை தனது வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாட்டில் உள்ள அனைத்து ஷாப்பிங்கையும் நிறுத்தியது.
நெருங்கடி ஆழமடைந்துள்ளதால் உலகெங்கிலும் உள்ளவர்கள் வீட்டுப் பொருட்கள், உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதற்காக ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் அதிகளவில் திரும்பியிருந்தாலும், இ-காமர்ஸ் குறித்த
இந்திய அதிகாரிகளின் கலவையான செய்திகளில் குழப்பம் ஏற்பட்டது. இந்தியாவின் முழுஅடைப்பை அமல்படுத்தியவர்களில் சிலருக்கு இந்த குழப்பம் நீடித்தது.
ஜியோவின் 10 சதவீத பங்கை பேஸ்புக் வாங்கப் போகிறதா? அம்பானியின் அடுத்த திட்டம் என்ன?
ஆனாலும் தற்சமயம் பிளிப்கார்ட் தனது சேவைகளில் ஓரளவு மீண்டும் தொடங்குவது குறித்து அறிவித்துள்ளது, தலைமை நிர்வாகி கல்யாண் கிருஷ்மூர்த்தியின் அறிக்கை, அதன் பொருட்கள் மற்றும் விநியோக தொழிலாளர்களுக்கு சட்ட அமலாக்க அதிகாரிகளால் பாதுகாப்பாக செல்ல உறுதி அளிக்கப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது என்னவென்றால், இன்று எங்கள் மளிகை மற்றம் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் தொடங்குகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவில் புதிய 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!
பிளிப்கார்ட் நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான அமேசான் நிறுவனம் கடந்த செவ்வாய் அன்று தனது சேவைகளை அத்தியாவசிய பொருட்களின் விற்பனை மற்றும் விநியோகத்திற்கும் மட்டுப்படுத்துவதாக அறிவித்தது, இந்நிலையில் பிளிப்கார்ட் தற்போது தனது ஆன்லைன் சேவையில் அத்தியாவசிய பொருட்களை மட்டும் விநியோகிக்கும் முடிவினை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470