Just In
- 4 hrs ago
அமேசான் LG Monitors குவிஸ் போட்டி.. ஜனவரி 27 வரை மட்டுமே.. உடனே முந்துங்கள்..
- 5 hrs ago
WhatsApp எடுத்த U-டர்ன்.. இனிமேல் இதை செய்யமாட்டோம்.. பிப்ரவரி 8ம் தேதி காலக்கெடு இப்போது மார்ச்சுக்கு மாற்றமா
- 13 hrs ago
வாட்ஸ் அப் கணக்கு பிப்.,8 டெலிட் ஆகாது: ஆனா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க- வாட்ஸ்அப் விளக்கம்!
- 15 hrs ago
ரூ.5,000 Amazon pay Balance இலவசம்: ஜனவரி 16 அமேசான் குவிஸ் பதில்கள்!
Don't Miss
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Movies
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
FC Kohli:இந்திய ஐடி இண்டஸ்ட்ரியின் தந்தை எஃப்சி கோலி காலமானார்!
டிசிஎஸ்ஸின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியான எஃப்சி கோலி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை என அழைக்கப்பட்டவர். ஃபாகிர் சந்த் கோலிக்கு வயது 96. நவம்பர் 26 ஆம் தேதி இவர் காலமானார்.

டிசிஎஸ்ஸை உருவாக்கி வழிநடத்தியவர்
எஃப்சி கோலி டிசிஎஸ்ஸை உருவாக்கி வழிநடத்தியவர். தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு பகுதிகளில் கோலியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது எனவும் எஃப்சி கோலி மிகவும் கருணையுள்ளவர், அனைவருக்கும் உதவக் கூடியவர் என டாடா குழுமத் தலைவரும் தலைவருமான ரத்தன் டாடா கூறினார்.

சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்
அதேபோல் கோலி சிறந்த தொழில்நுட்ப வல்லுநராக இருந்தவர், பல்வேறு நலன்களை கொண்ட வணிகத் தலைவராக இருந்தவர் எனவும் தேசத்தின் வளர்ச்சியிலும் இளைஞர்கள் மீதும் அதிக அக்கறை காட்டுபவர் என முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் டிசிஎஸ் துணை தலைவருமான எஸ்.ராமடோராய் தெரிவித்தார்.

டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ்
டாடா குழுமத்தின் மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் டிசிஎஸ்ஸை நிறுவியவர் எஃப்சி கோலி. டிசிஎஸ் நிறுவனத்தை உலகளவில் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக உயர்த்தியவர் அவர்.

பல்வேறு நிறுவனங்களின் போர்டு இயக்குநர்
டாடா குழுமத்தின் முக்கிய புள்ளியாக இருக்கும் எஃப்சி கோலி, டாடா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாடா எலெக்ட்ரிக் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களின் போர்டு இயக்குநராக இருந்தவர்.

வயது முதிர்வு காரணமாக காலமானார்
1942 ஆம் ஆண்டு பிறந்த எஃப்சி கோலி, ஐடி துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இந்திய ஐடி இண்டஸ்ட்ரியின் தந்தை என்று அழைக்கப்படும் அவர் 96 வயதான நிலையில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190