Just In
- 6 hrs ago
வாட்ஸ் அப் கணக்கு பிப்.,8 டெலிட் ஆகாது: ஆனா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க- வாட்ஸ்அப் விளக்கம்!
- 9 hrs ago
ரூ.5,000 Amazon pay Balance இலவசம்: ஜனவரி 16 அமேசான் குவிஸ் பதில்கள்!
- 10 hrs ago
64எம்பி ரியர் கேமராவுடன் டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 11 hrs ago
தமிழில் கருத்துகளை பகிர வேண்டுமா: சிறந்த தமிழ் டைப் கீபோர்ட்டுகளும், பயன்படுத்தும் முறைகளும்!
Don't Miss
- Finance
மாஸ்காட்டும் ஹெச்டிஎப்சி வங்கி.. கணிப்பை விடவும் அதிக லாபம்..!
- Movies
பல தேசங்கள்.. துப்பாக்கி.. புல்லட்.. விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் ஃபர்ஸ்ட் லுக்!
- News
கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் 2783 பேருக்கு செலுத்தப்பட்டது - தயக்கம் வேண்டாம் என்கிறார் அமைச்சர்
- Sports
என்ன முறைப்பு.. ஸ்ரீசாந்த்துக்கு செம பதிலடி கொடுத்த இளம் வீரர்.. தரமான சம்பவம்!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Automobiles
நிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை!! பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சியோமி ரசிகர்களே உஷார்.! ரூ.33.3 லட்சம் மதிப்பிலான போலி Mi பொருட்கள் பறிமுதல்..
இந்தியாவில் சியோமி தயாரிப்புகளுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சியோமி தயாரிப்புகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி சற்று மனவருத்தத்தை உண்டாக்கலாம். சியோமி தயாரிப்புகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களின் கரங்களில் இருப்பது ஒரிஜினல் சாதனம் தானா?அல்லது இதுவும் டூப்ளிகேட்டா? என்ற சந்தேகம் இந்த பதிவைப் படித்ததும் எழுந்துவிடும்.

சியோமி Mi ரசிகர்களே உஷார்
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சென்னையில் நான்கு சப்ளையர்கள் மற்றும் பெங்களூரில் மூன்று சப்ளையர்களிடமிருந்து ரூ .33.3 லட்சம் மதிப்புள்ள சியோமி நிறுவனத்தின் போலி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த திடுக்கிடும் செய்தி சியோமி Mi ரசிகர்களைக் கவலை அடையச் செய்துள்ளது. இந்த செய்திக்குப் பின்னர் ஒரிஜினல் சாதனம் எது? போலி சாதனம் எது? என்று தெரியாமல் பயனர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இரண்டு நகரங்களிலும் சோதனை
சியோமி நிறுவனம் பகிர்ந்துள்ள தகவல்களின்படி, உள்ளூர் காவல்துறையினர் அதன் விரிவான செயல்திறன் மிக்க போலி பொருட்கள் எதிர்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக நிறுவனம் புகார் அளித்ததை அடுத்து இரு நகரங்களிலும் சோதனைகளை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து இரண்டு நகரங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாகப் பூமியில் ஏற்பட்ட 'அந்த' மிகப்பெரிய மாற்றம்.. நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..

சியோமி
போலீஸ் அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் அப்பகுதியில் உள்ள மூன்று முக்கிய கடைகளிலிருந்து போலி சாதனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். மொபைல் கேஸ், ஹெட்ஃபோன்கள், பவர் பேங்க்கள், சார்ஜர்கள் மற்றும் இயர்போன்கள் போன்ற பொருட்கள் உட்பட சுமார் 3000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் போலியென போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சப்ளையர்கள் கைது
உரியக் கடைகளில் சுமார் ரூ .24.9 லட்சம் மற்றும் 8.4 லட்சம் மதிப்புள்ள போலி சியோமி இந்தியா தயாரிப்புகளை விற்பனை செய்ததாக இரண்டு நகரங்களிலிருந்தும் கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சப்ளையர்கள் நீண்ட காலமாக இந்த வணிகத்தை நிர்வகித்து வருகிறார்கள் மற்றும் சந்தையில் பல அங்கீகரிக்கப்படாத போலி தயாரிப்புகளையும் விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190