Just In
- 2 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 3 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 4 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 4 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆதார் பயன்படுத்த முக அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.!
ஆதார் ஆணையம் தற்பொழுது புதிய ஆணையைப் பிறப்பித்துள்ளது. இனிமேல் ஆதார் அடையாள அட்டைப் பயன்படுத்தும் பொது முக அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் பாதுகாப்பானது இல்லை என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் பல பதிவுகளைப் பதிவிட தொடங்கியதிலிருந்து ஆதார் ஆணையத்திற்குச் சிக்கல் கூடிக்கொண்டே போய்க்கொண்டுள்ளது. ஆதார் ஆணையம், ஆதார் அடையாளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி ஆதார் ஆணையம் தற்பொழுது புதிய ஆணையைப் பிறப்பித்துள்ளது. இனிமேல் ஆதார் அடையாள அட்டைப் பயன்படுத்தும் பொது முக அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் கட்டாயம் சரிவரப் பின்பற்ற வேண்டுமென்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
கை ரேகை பதிவு
இதற்கு முன்பு ஆதார் விவரங்களைச் சரிபார்க்க விரல் ரேகை பதிவு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், கை ரேகை பதிவுகளை குளோனிங் முறையில் தயார் செய்து பலர் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலைமையைச் சரி செய்வதற்கு ஆதார் ஆணையம் தற்பொழுது முக அங்கீகார முறையை கட்டாயமாக்கியுள்ளது.
தனித்துவ அடையாள ஆணையம்
ஆதார் அடையாள அட்டை பயன்படுத்தி சிம் கார்டு வாங்க வரும் பயனரின் முகத்தை ஆதார் அட்டையில் உள்ள முகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து அடையாளம் காணும் முறை தற்பொழுது அமலுக்கு வந்துள்ளது. ஆதார் தவிர்த்த பிற அடையாள அட்டைகளை வழங்கி சிம் கார்டு வாங்குபவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
இருக்கும் இடத்தில் நேரடி படங்கள் எடுக்கும் முறை
இருக்கும் இடத்தில் நேரடி படங்கள் எடுக்கும் முறைப்படி முகத்தைப் படம் பிடித்து அடையாளம் காணும் திட்டத்தை வங்கி, பொது விநியோக அமைப்பு மற்றும் அரசாங்க அலுவலகங்களில் அலுவலக வருகை என அணைத்து இடங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதார் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர்
தேவையற்ற முறைகேடுகளைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்த முகப்பதிவு முறை அமல்படுத்தப்படுவதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை சட்டத்தை பின்பற்றாதவர்கள் ஆதார் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470