Just In
- 1 hr ago இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- 12 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 12 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 13 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
Don't Miss
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தயவு செய்து இதை நிறுத்துங்கள்: சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதிய ஊழியர்கள்.! என்ன காரணம்?
புதிய புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது கூகுள் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய தொழில்நுட்பங்கள் அதிகளவு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும்.
அதேபோல் கூகுள் நிறுவனம் மக்களுக்கு பாதுகாப்பான ஆப் வசதிகளை வழங்க அதிக முயற்சி செய்கிறது. அதாவது நமது தகவல்களை திருடும் ஆப் வசதிகளை நீக்கிய வண்ணம் உள்ளது இந்நிறுவனம். அண்மையில் இந்நிறுவனம் பாதுகாப்பற்ற அல்லது தீங்கிழைக்கும் ஆப் வசதிகளை அதிகமாக நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்களுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திறந்த மடல் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர்.
500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்
அது என்னவென்றால், பணியிடங்களில் பாலியல் வன்முறையில் ஈடுபடும் நபர்களை பாதுகாப்பதை நிறுத்துங்கள் என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அவர்களுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திறந்த மடல் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த மடலை எழுதிய ஊழியர்கள் அனைவரும் கூகுளின் ஆல்பாபெட்டில் பணியாற்றி வருபவர்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் அந்த ஊழியர்கள் தெரிவித்தது என்னவென்றால், அலுவலகத்தில் பாதுகாப்பு என்பது குறைவாக தான் இருக்கிறது. பின்பு பாலியல் ரீதியிலான வன்முறைகள் அதிகம் இருப்பதாகவும், மேல் அதிகாரிகளிடம் எவ்வளவு முறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு குழுவை நிர்வகிப்பது மற்றும் லீடாக இருந்து செயல்படுத்துவது போன்ற பணிகளை பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்களும், அது சார்ந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர்களும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அந்த கடிதத்தில் ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் போல சொந்தமாக சிப்செட் தயாரிக்கும் சியோமி மற்றும் ஒப்போ.. காரணம் என்ன தெரியுமா?
அதேபோல் பாதிக்கப்பட்டவரை குற்றச்சாட்டுக்கு உள்ளான நபருக்கு அருகில் அமர வைப்பது மற்றும் பிரத்யேக அலுவல் சார்ந்த சந்திப்பு கூட்டத்தை உருவாக்குவது போன்ற போக்குகள் இருப்பதாக பாதிகப்பட்ட ஒரு ஊழியர் தகவல் தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470