Just In
- 6 min ago
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- 29 min ago
கூகுளையே தூக்கிச் சாப்பிடும் 'ChatGPT' என்றால் என்ன? பள்ளி, கல்லூரிகளில் தடை செய்வது ஏன்?
- 34 min ago
வாட்ஸ்அப் செயலியில் லைவ் லொகேஷன் ஷேர் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!
- 2 hrs ago
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
Don't Miss
- News
பிரதமர் மோடி தலைமையில் தேஜ கூட்டணி கூட்டம்- அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு- இபிஎஸ் ஷாக்!
- Sports
உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளுக்கு டிராவிட் தந்த கவுரவம்.. இந்திய வீரர்களின் நெகிழ்ச்சி செயல்
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Movies
ரஜினியின் ஜெயிலர் படத்தில் பாலிவுட் பிரபலம்... நெல்சனின் பிளான் இதுதானா?: ஷாக்கான ரசிகர்கள்
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Finance
தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது.. அதானி பற்றி ஹிண்டன்பர்க் ரிசர்ச்..!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
தயவு செய்து இதை நிறுத்துங்கள்: சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதிய ஊழியர்கள்.! என்ன காரணம்?
புதிய புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது கூகுள் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய தொழில்நுட்பங்கள் அதிகளவு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

அதேபோல் கூகுள் நிறுவனம் மக்களுக்கு பாதுகாப்பான ஆப் வசதிகளை வழங்க அதிக முயற்சி செய்கிறது. அதாவது நமது தகவல்களை திருடும் ஆப் வசதிகளை நீக்கிய வண்ணம் உள்ளது இந்நிறுவனம். அண்மையில் இந்நிறுவனம் பாதுகாப்பற்ற அல்லது தீங்கிழைக்கும் ஆப் வசதிகளை அதிகமாக நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்களுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திறந்த மடல் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர்.

500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்
அது என்னவென்றால், பணியிடங்களில் பாலியல் வன்முறையில் ஈடுபடும் நபர்களை பாதுகாப்பதை நிறுத்துங்கள் என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அவர்களுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திறந்த மடல் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த மடலை எழுதிய ஊழியர்கள் அனைவரும் கூகுளின் ஆல்பாபெட்டில் பணியாற்றி வருபவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் அந்த ஊழியர்கள் தெரிவித்தது என்னவென்றால், அலுவலகத்தில் பாதுகாப்பு என்பது குறைவாக தான் இருக்கிறது. பின்பு பாலியல் ரீதியிலான வன்முறைகள் அதிகம் இருப்பதாகவும், மேல் அதிகாரிகளிடம் எவ்வளவு முறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு குழுவை நிர்வகிப்பது மற்றும் லீடாக இருந்து செயல்படுத்துவது போன்ற பணிகளை பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்களும், அது சார்ந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர்களும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அந்த கடிதத்தில் ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பாதிக்கப்பட்டவரை குற்றச்சாட்டுக்கு உள்ளான நபருக்கு அருகில் அமர வைப்பது மற்றும் பிரத்யேக அலுவல் சார்ந்த சந்திப்பு கூட்டத்தை உருவாக்குவது போன்ற போக்குகள் இருப்பதாக பாதிகப்பட்ட ஒரு ஊழியர் தகவல் தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470